Wednesday, March 3, 2010

ஆடி மாதம் 2009 ஆம் பவுர்ணமி பூஜை:பத்திரகாளியம்மாள் திருக்கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்

சென்ற வருடம் ஆடிமாதம் 2009 ஆம் பவுர்ணமி பூஜையின் வீடியோ க்ளிப்பிங் இது.ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமியன்று இரவு 10 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.30க்கு நிறைவடையும் இந்த பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்பவர்களின் பல தீராத பிரச்னைகள் (கடன் தொல்லை,கர்ம வினை,திருமணத்தடை,வழக்குகள்,விவாகரத்துப்பிரசனை) தீர்ந்துவிடுகின்றன.நீங்களும் ஒருமுறை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ரோட்டில் இருக்கும் முதலியார்பட்டித்தெருவில் அமைந்திருக்கும் இந்த அருள்மிகுபத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருக! நிம்மதியும் மகிழ்ச்சியும் பெறுக!!!

No comments:

Post a Comment