Wednesday, March 3, 2010

ஐப்பசி மாதம் 2009 பவுர்ணமி பூஜை:அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்

அருள்மிகு பத்திரகாளியம்மாளின் கோவிலில் ஐப்பசி 2009 பவுர்ணமிபூஜையை எனது வலைப்பூவில் ஒளிபரப்புவதில் நான் பெருமை கொள்கிறேன்.நமது நீண்டகாலப்பிரச்னைகளை தீர்ப்பதில் பெற்ற அன்னைக்குச் சமமாக வரங்களைத் தருவதில் இந்த பத்திரகாளிக்கு நிகர் யாருமில்லை. ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் அதிசயம் இந்த பத்திரகாளியம்மன் கோவிலில்தான் நடைபெறுகிறது.கடந்த 45 ஆண்டுகளாக இந்த அதிசயம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.ஒருநாள் இந்தக்கோவிலுக்கு வந்ததும்,அன்று இரவுக்குள்ளாகவே திடீரென ஒரு அதிசய சம்ப்வம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.இந்த அதிசயமே இந்த பத்திரகாளியம்மாளின் பெருமையை உங்களுக்குப் புரியவைக்கும்.

No comments:

Post a Comment