Saturday, March 13, 2010

தாய்லாந்து அரசாங்கத்தின் பெருந்தன்மை





தாய்லாந்து அரசாங்கத்தின் பெருந்தன்மை



சமீபத்தில் தாய்லாந்து இந்துக்கடவுள்களின் படத்துடன் அஞ்சல்தலைகள் வெளியிட்டுள்ளது.விநாயகர்,பிரம்மா,விஷ்ணு,சிவபெருமான் ஆகிய கடவுளர்களின் படங்களுடன் நான்கு அஞ்சல்தலைகளையும், நான்கு முதல்நாள் அஞ்சல் உரைகளும் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதன்மூலம்,அந்த நாடு நமது பாரத நாட்டுடன் கொண்டுள்ள இந்துப்பண்பாட்டுத்தொடர்பை பறைசாற்றிக்கொள்வதாக வெளியிட்டுள்ளது.



இதையே இந்தியாவாகிய நம் நாட்டில் செய்திருந்தால்,உடனே கம்யூனிஸ்டு,தி.மு.க.,யாதவக்கட்சிகள் இந்துத் தீவிரவாதம் என ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதி குதியென குதித்திருக்கும்.இல்லையா?நன்றி & ஆதாரம்:ttp://hinduexistence.wordpress.com/2009/12/17/thailand-government-released-new-postage-stamps-on-hindu-deities/

2 comments:

  1. that's fact... worst politicians make India further worst... no one can save our self from those leeches who suck wealth of india... india need to learn up lo of things...

    hope india will survive

    ReplyDelete
  2. வெகு விரைவில் இந்துதர்மத்தின் புகழ் இந்த பூமியெங்கும் பரவும்.செமிட்டிக் மதங்களால் காயப்பட்டிருக்கும் இந்த பூமியின் அனைத்து மக்களுக்கும் ஒரே ஆறுதலாக நமதுஇந்துதர்மம் இருக்கும்.அதே சமயம், நமது இந்துதர்மத்தின் பெருமைகள் ஒவ்வொன்றையும் நாம் நமது குழந்தைகளுக்குச் சொல்லுவோம்.பெருமை மிக்க தன்னம்பிக்கை நிறைந்த ஒளிபொருந்திய இளைய இந்துதர்மத்தை நாம் நமது ஒவ்வொரு வீட்டிலும் உருவாக்குவோம்.

    ReplyDelete