Wednesday, August 12, 2015

அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுபவர்கள் சில நாட்களிலேயே வலிமையைப் பெறுவார்கள்;


"அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுபவர்கள் சில நாட்களிலேயே வலிமையைப் பெறுவார்கள்;

அன்னை அரசாலையின் பக்தர்களை அடக்கி வைக்கவோ,அழிக்கவோ ஒருபோதும் முடியாது;இவளது பக்தர்களுக்குத் தீங்கு விளைவிக்க நெருங்க யாராலும் முடியாது;பக்தர்களுக்குத் துணையாக எப்போதும் துணையிருப்பாள்;இவளை வணங்கிட நாம் பல பிறவிபுண்ணியம் செய்திருக்க வேண்டும்;

வராகி பஞ்சக்ருதயங்களைச் செய்யும் பரமேஸ்வரனுடன் இடுகாட்டில் இருப்பவள்;இவள் நெற்றியில் திருநீறு துலங்கும்;ருத்ராட்சத்தால் வராகியை ஜபிப்பது மிகவும் சிறப்பான வழிமுறையாகும்;அவளருள் உடனே கிட்டிட சுலபமான வழியும் இதுவே!

தனது உண்மை பக்தனின் சத்ருக்களை ஒழித்து,பக்தர்களின் மனதில் சாந்தமான மனநிலையை உருவாக்கிடுவாள்;"

அன்னை அரசாலையின் பக்தர்களை அடக்கி வைக்கவோ,அழிக்கவோ ஒருபோதும் முடியாது;இவளது பக்தர்களுக்குத் தீங்கு விளைவிக்க நெருங்க யாராலும் முடியாது;பக்தர்களுக்குத் துணையாக எப்போதும் துணையிருப்பாள்;இவளை வணங்கிட நாம் பல பிறவிபுண்ணியம் செய்திருக்க வேண்டும்;

வராகி பஞ்சக்ருதயங்களைச் செய்யும் பரமேஸ்வரனுடன் இடுகாட்டில் இருப்பவள்;இவள் நெற்றியில் திருநீறு துலங்கும்;ருத்ராட்சத்தால் வராகியை ஜபிப்பது மிகவும் சிறப்பான வழிமுறையாகும்;அவளருள் உடனே கிட்டிட சுலபமான வழியும் இதுவே!

தனது உண்மை பக்தனின் சத்ருக்களை ஒழித்து,பக்தர்களின் மனதில் சாந்தமான மனநிலையை உருவாக்கிடுவாள்;

No comments:

Post a Comment