Tuesday, August 25, 2015

உலகின் இரண்டாவது பழமையான வராகி ஆலயம் பள்ளூர்










உலகத்திலேயே முதல் பழமையான வராகி ஆலயம் உத்தரகோசமங்கையில்  அமைக்கப்பட்டுள்ளது;அதன் பிறகு,அமைக்கப்பட்ட இரண்டாவது வராகி ஆலயம் பள்ளூரில் அமைக்கப்பட்டிருக்கிறது;

இந்த ஆலயம் காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்துக்கும் நடுவே பள்ளூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது;

முற்காலத்தில் மிகப் பிரம்மாண்டமான ஆலயமாக இருந்தது;என்பதை ஆலய அமைப்பைப் பார்க்கும் போதே உணரமுடிகிறது;



ஒம் வராகி சிவசக்தி ஓம்

No comments:

Post a Comment