Monday, August 10, 2015

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்;


ஒரு நாளுக்கு 21,600 முறை நாம் ஒவ்வொருவரும் சுவாசிக்கிறோம்;

அந்த சுவாசத்தை பிராணயாமம் அல்லது யோகா அல்லது மூச்சுப்பயிற்சி மூலமாக 40 வயதிற்குள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டும்;

அப்படி கொண்டு வந்துவிட்டால் உடலை காயகல்பமாக ஆக்கிவிட முடியும்;ஆயுளை அதிகரிக்க இயலும்;இதுதான் இந்தப் பழமொழிக்கான உண்மை விளக்கம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment