Wednesday, October 10, 2012

நமது பாரத நாட்டின் புராதன மருத்துவமுறை நியூரோதெரபி!!!







நாம் உண்ணும் உணவில் எப்போது மேல்நாடுகளின் முறைகளையும்,மேல்நாட்டு உணவுகளையும் பின்பற்றத் துவங்கினோமோ, அப்போதே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அடிக்கல் நாட்ட நாம் காரணமாகிவிட்டோம்;மருத்துவத்திற்கான தர்ம விதிகள் காணாமல் போய் இன்று பணமே பிரதானம் என்று ஆகிவிட்டநிலையில் நமது இந்துதர்மத்தின் மருத்துவமுறைகளான ஆயுர்வேதம்,சித்தமருத்துவம் போன்றவை மிகக்குறைந்த கட்டணத்தில் நோய்களை வெகு சுலபமாகத் தீர்க்கின்றன.அந்த வரிசையில் தற்போது நியூரோதெரபியும் சேர்ந்துவிட்டது என்று கூறலாம்.

நமது உடலில் நாடியும் நரம்பும் ஒன்று சேரும் இடங்களே வர்மப்புள்ளிகள் ஆகும்.இந்த வர்மப்புள்ளிகளை சரியான விதத்தில் தூண்டிவிட்டாலே எந்த ஒரு நோயின் தீவிரத்தையும் உடனடியாகக்  குறைக்க முடியும்.இந்த கருத்தின் அடிப்படையில் உருவான போர்க்கலையே களரி;இதே கருத்தின் அடிப்படையில் தோன்றிய மருத்துவசிகிச்சை முறையே நியூரோதெரபி ஆகும்.தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 நியூரோதெரபிஸ்ட்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.இவர்களைப் பற்றி முன்பே நமது ஆன்மீகக்கடலில் எழுதியிருக்கிறோம்.

திருச்சியில் கடந்த எட்டு ஆண்டுகளாக முழுநேரமாக நியூரோதெரபி மருத்துவம் செய்து வரும் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களை ஒருமுறை (முன் அனுமதி பெற்று)சந்தியுங்கள்;பூரணமான உடல் நலத்தைப் பெறுங்கள்.அவருடைய செல் எண்கள்:8124879155,9894487122.இவரது விளக்கத்தை நமது யூட்யூப்பில் காணலாம்.

தனிமனித ஆரோக்கியம் தொடர்பான இவரது பேட்டிகள் மாதம் தோறும் நமது ஆன்மீகக்கடலில் யூட்யூப் மூலமாக வெளிவரும்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment