Tuesday, October 23, 2012

ஜோதிடம் பார்க்க விரும்புவோர்களுக்கு!!!




நேரடியாக ஜோதிடம் பார்க்க விரும்புவோர்,தங்களுடைய பிறந்த ஜாதகம்,போட்டோ,செல் எண்ணை e-mail க்கு அனுப்பி வைத்து முன் பதிவு செய்துவிட்டு வருகையை உறுதி படுத்தவும்.சனி,ஞாயிறு தவிர பிற நாட்களில் ஜோதிட ஆலோசனை கேட்கலாம்;ஜாதகம் இல்லாதவர்கள் அவரவரின் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர் =இவைகளைக் குறிப்பிட்டு அனுப்பி முன் பதிவு செய்து கொள்ளவும்.(நேரில் வர இயலாதவர்களுக்கு மின் அஞ்சல் /செல் வழியாகவும் பலன் சொல்லப்படும்)ஜோதிடம் பார்க்க தட்சிணை உண்டு;தாங்கள் தரும் தட்சிணையில் பெரும் பங்கு ஆன்மீகக்கடல் ஆன்மீகச் சேவைகளுக்கு செலவிடப்படுகிறது.(நேரடியாக ஜாதகம் பார்க்க வருபவர்களில் கடுமையான நெருக்கடியில் இருப்பவர்களுக்கு ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ/ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டுமுறை/ஸ்ரீதோஷம் விளக்க சிற்றேடு போன்றவைகளை மிகக் குறைந்த விலையிலோ அல்லது அன்பளிப்பாகவோ கொடுத்துவருகிறோம்.அதைப் பின்பற்றுபவர்கள்,அடுத்த சில மாதங்களில் தமது கர்மவினைகளிலிருந்து மீண்டுவிடுகிறார்கள்.தவிர,ஒரு கோடி தமிழர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க துண்டுப்பிரசுரங்களை அச்சடித்தும்,விநியோகித்தும் வருகிறோம்)ஒரு வாரத்துக்குள் பதில் வராவிட்டால்,மீண்டும் மின் அஞ்சல் அனுப்புவது நன்று.

ஜோதிடம் நேரடியாகக் கற்றுக் கொள்ள விரும்புவோர்  குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு ராஜபாளையம் வரவும்.இந்த 30 நாட்களுக்குள் நீங்கள் ஒரு தொழில்முறை ஜோதிடராக ஆகிவிடுவீர்கள்.நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புவோர் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.பிறந்த ஜாதகத்தை அனுப்பி ஆலோசித்துவிட்டு வரவும்.

ஓம்சிவசிவஓம்

2 comments: