Monday, September 21, 2015

எமது ஜோதிட மாணவ,மாணவிகளுக்கு,


1.எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால்,அவர்கள் குடியிருக்கும் வீட்டிலேயே தண்ணீர் வற்றாமல் ஆயுள் முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்?

2.எந்த ஜாதகர்,பேயோட்டுபவராக இருப்பார்?

3.ஒருவர் நாத்திகவாதியாக இருப்பதற்கு காரணமான கிரக அமைப்புக்கள் என்னென்ன?

4.எம்மாதிரியான களத்திராதிபதி அமைந்தால்,அவர்கள் தனது தெருவில் இருக்கும் பெண்/ஆணையே திருமணம் செய்வார்?

5.எம்மாதிரியான களத்திராதிபதி,களத்திரஸ்தானதிபதி அமைந்தால்,அவர் அந்நிய நாட்டுக்குரியவரை மணப்பார்?

6.ஜோதிடர்களை திருமண ஜோதிடர்,வாஸ்து ஜோதிடர்,அருள்வாக்கு ஜோதிடர்,மரண ஜோதிடர் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள்;எம்மாதிரியான கிரக அமைப்புக்களில் பிறந்திருந்தால் ஒருவர் கல்யாண ஜோதிடர் என்று பெயர் எடுப்பார்? அல்லது அருள்வாக்கு ஜோதிடர் என்று பெயர் எடுப்பார்?

7.யாருக்கெல்லாம் உக்கிர பெண் தெய்வத்தின் அருளாசி உடனே கிடைக்கும்?

8.யாருக்கெல்லாம் வராகி தெய்வத்தின் தரிசனம் இப்பிறவியிலேயே கிடைக்கும்?

இப்படிக்கு


27 வருட ஜோதிட ஆராய்ச்சியாளர் மற்றும் பயிற்சியாளர் கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990,9364231011

No comments:

Post a Comment