Thursday, September 10, 2015

குடிப்பழக்கத்தை நிறுத்திட இயற்கை உணவு


பள்ளி,கல்லூரி காலங்களில் விளையாட்டுக்கு ஆரம்பிக்கும் குடிப்பழக்கம், சிறு பிரச்சினை என்றாலும் அதை எதிர்கொள்ள முடியாமல் தண்ணியடிப்பதற்குப் போக வைக்கிறது;
ஆல்கஹாலிக் கழிவுகள் அந்த அளவுக்கு ரத்தத்தில் கலந்து கொண்டு, குடிப்பவர்களை மொடாக் குடியர்களாக மாற்றிவிடுகிறது;

இனி இரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலிக் பவரை படிப்படியாக காலி செய்யும் பட்சத்தில் , உடல் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்;அதற்கு நாம் செய்ய வேண்டியது:-

தினசரி காலை வெறும் வயிற்றில் 10 வில்வ இலை,ஒரு கைப்பிடி கறிவேப்பிலை,ஒரு கைப்பிடி மல்லித்தழை,கூடவே சிகப்பரிசி கழுவிய தண்ணீர் ஒரு லிட்டர் இவைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்;

இதை குடிப்பவர்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கவும்;மேலும் ஆலோசனைகள் பெற:

ஆல்கஹாலிக் அனானிமஸ் :98421 72085,77081 61456

No comments:

Post a Comment