Thursday, September 10, 2015

மாதவிடாய் வலியை போக்கும் இயற்கை உணவு


மாதவிடாய் வலி தொடர்ந்து வராம இருக்கணுமா?


சோற்றுக் கற்றாழை மடலுக்குள் இருந்து ஜெல்லை எடுத்து,நல்லா பிசுபிசுப்பு போக கழுவிவிட்டு,அதில் சீரகம்,பூண்டு,பனை வெல்லம் சேர்த்து லேகியமாகக் கிளறிக்கணும்;இந்த லேகியத்தை தினமும் ஒரு ஸ்பூன் ராத்திரி சாப்பிட்டு வந்தால்,அடுத்த பீரியட்ஸ் நேரத்தில் வலி வராது;

வலி எடுக்கும் நேரத்தில் வயிற்றில் ஈரத்துணியைப் போட்டு நிவாரணம் பெறலாம்;இந்தக் காலத்தில் புளி,ஊறுகாய்,அசைவம் கண்டிப்பாகத் தவிர்க்கவும்;



நன்றி:பாட்டி வைத்தியக்குறிப்பும்,இயற்கை உணவு பயிற்சியாளர்களும்;

No comments:

Post a Comment