Wednesday, January 25, 2012

ராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்

புதுடில்லி : சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் விமான நிலையத்திற்கு, சுவாமி விவேகானந்தர் பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, மானா ஏர்போர்ட் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த விமானநிலையம், இனி, சுவாமி விவேகானந்தா ஏர்போர்ட் என்ற பெயரில் மாற்றப்படுகிறது. இதன்மூலம், சட்டீஸ்கர் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக, சட்டீஸ்கர் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. thanks:dianamalar 24.1.12

1 comment:

  1. சிறுபான்மை பேய்கள் மற்றும் ஓட்டு பொறுக்கிகள் இருக்கும் நம்து நாட்டில் இது நிச்சயம் ஒரு சாதனை தான் .ஏனென்றால் தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் ஆட்சி இருக்கும் போது விடுதலை ஸிறுத்தைகள் என்ற ரவுடிகள் m.l.a தமிழக அரசின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரதையே மாற்ற வேண்டும் என்று கேட்ட இந்துக்களின் ஒருவர்தான் .

    ReplyDelete