Wednesday, July 6, 2011

ரிக் வேதம் இருக்குமிடம்




உலகின் முதல் நூலான ரிக்வேதம் மிகவும் பழமையானது.இதன் ஓலைச்சுவடிகள் ஒரிசா மாநிலத்தில் உள்ள புனேயில் பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வுநிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.அங்கே உள்ள சுவடிகளில் (மொத்தம் 28,000) 30சுவடிகள் மிகச் சிறப்பானவை;மிகப் பழமையான,துல்லிய சுவடிகள் என்பதால்,இவற்றை ‘பாதுகாக்கப்பட்ட நூல்கள்’ வரிசையில் யுனஸ்கோ சேர்த்துள்ளது.



இந்தியாவுக்கு மட்டுமல்ல;உலகுக்கே பெருமை சேர்க்கக் கூடிய அறிவுப் பண்பாட்டு ஆதாரங்கள் இவை என யுனஸ்கோ தெரிவிக்கிறது.



இந்த செய்தி இணையம் வழியே பரவுவதன் மூலம்,உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்துதர்மத்தின் பெருமையை உணரலாம்.அதே சமயம் இணையம் ஒரு சர்வதேச உளவு அமைப்பு என அமெரிக்கா அறிவித்திருக்கிறது.சீனாவே ஒருபடி மேலே போய் ஆமாம் ஆமாம் என்று கூறாமலேயே தலாய்லாமா,இந்தியா,அமெரிக்கா போன்ற நாடுகள்,தலைவர்களின் ரகசியங்களை சீனாவிலிருந்து கொண்டே திருடிக்கொண்டே இருக்கிறது.நாம்?

No comments:

Post a Comment