Sunday, July 17, 2011

தீராத நோய்களைத் தீர்க்கும் நியூரோதெரபி

தீராத தலைவலி,குழந்தைப்பேறின்மை,கர்ப்பைப் பைக்கோளாறு,சைனஸ்,மூட்டுவலி,உடலின் பல வித வலிகள்,ஆஸ்துமா,குடல் புண் எனப்படும் அல்சர்,மாதவிடாய்க்கோளாறுகள்,வலிப்பு,கழுத்துவலி,குழந்தைகளின் மனநலப்பிரச்னைகள்,சர்க்கரைநோய்,சிறுநீரகப்பிரச்னைகள், பக்கவாதம், முதலான சகல வித நோய்களுக்கும் மாத்திரை,ஊசி இன்றி குணப்படுத்தும் மருத்துவமே நியூரோதெரபி.இது வர்மக்கலையின் மருத்துவப்பிரிவு ஆகும்.சிகிச்சைக்குப்பின்னர்,இவரது ஆலோசனையைப் பின்பற்றுவது நமது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஆலோசனைக்கட்டணம் மிகக்குறைவு!



டாக்டர் பா.விஜய் ஆனந்த் அவர்களை மதியம் 1 மணி முதல் 5 மணி வரை செல்போனில் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று திருச்சி செல்லவும்.ஒரு நாள் தங்க வேண்டியிருக்கலாம்.பலர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இவரிடம் சிகிச்சை எடுத்தப்பின்னர்,அறுவைசிகிச்சை அனாவசியமாகிவிட்டது.



டாக்டர் பா.விஜய் ஆனந்த்,திருச்சி செல் எண்:81248 79155.

3 comments:

  1. (டாக்டர் பா.விஜய் என்றதும் சினிமா கவிஞர் தான் முதலில் ஞாபகத்திற்கு வந்தார்)

    இனி இந்த நியூரோதெரபி ஸ்பெசலிஸ்ட்டும் பதிவின் மூலம் மக்களுக்கு தெரியட்டும்....

    வர்மக்கலை மருத்துவமே வரவேற்கதக்கது தானே...

    ReplyDelete
  2. அன்புள்ள நண்பருக்கு
    நான் இன்று மதியம் Dr .விஜய் ஆனந்தை என் செல் பேசி மூலம் தொடர்பு கொண்டேன்....எதிர் முனையில் நோ ரெஸ்போன்ஸ்....டாக்டர் சந்திக்க நான் விரும்புகிறேன் ....உதவுங்கள் ......
    என் ஈமெயில் id srikanth1971 @ gmail .com

    ReplyDelete
  3. his cell number is alive. again try srikanth. he is a good doctor.

    ReplyDelete