Saturday, May 7, 2011

இந்தியாவை நேசிக்கும் எழுத்தாளர்,கவிஞர்,கட்டுரையாசிரியர்களுக்கு ஒரு அறிவிப்பு



இளம்பத்திரிகையாளர்களுக்கான இதழியல் பயிற்சி முகாம்

இடம்:சென்னை,தேதி:மே 27,28,29 மூன்று நாட்கள்.

தகுதி:எழுத்தார்வம் இருப்பவர்கள்,வயது:20 முதல் 35க்குள்.

கட்டணம்:ரூ.200/-உணவு ஏற்பாடு உண்டு.

வெளியூர்க்காரர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு உண்டு.

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதி பெயரைப் பதிவு செய்து கொள்ளவும்:

விஜயபாரதம்,12,எம்.வி.நாயுடு தெரு,சேத்துப்பட்டு,சென்னை-31.தொலைபேசி:044-28362271.

No comments:

Post a Comment