Friday, May 13, 2011

00000000000000000000000000000000000000000000000

சைபர் தேசம்:


பெர்ட்ராண்டு ரஸ்ஸல் என்பவர், “சைபர் நாட்டிலிருந்து வருகிற உங்களை வரவேற்கிறேன்” என்றதும்,ஆடிப்போனார் ஜவஹர்லால் நேரு.

உடனே, ‘என்ன இது,ஒன்றுமில்லா தேசத்தில் இருந்து வருவதாகச் சொல்கிறாரே’ என அவருக்குக் குழப்பம்.

அவரது இந்த எண்ணத்தை முகக்குறிப்பால் உணர்ந்த பெர்ட்ராண்டு ரஸ்ஸல், “கணித அறிவியலில் மிகப்பெரிய மேதைகளைக் கொண்டது உங்களுடைய பாரத நாடு.சைபர் என்னும் பூஜ்ஜியம் எண்ணைக் கண்டுபிடித்து,உலகுக்கு வழங்கிய நாடால்லவா உங்கள் பாரதம்! அந்தப் பெருமையை நினைவுபடுத்தும் விதமாகத் தான் அப்படிச் சொன்னேன்” விளக்கினார்.அதன் பிறகே,நேரு அமைதியடைந்தார்

No comments:

Post a Comment