Tuesday, May 10, 2011

புற்றுநோய் தடுப்பு மருந்துக்கு அமெரிக்க காப்புரிமை வாங்கியிருக்கும் இந்துதர்ம ஆய்வு அமைப்பு




பசுவின் மூத்திரமாகிய கோமயத்திலிருந்து பெறப்பட்ட புற்றுநோய் தடுப்பு மருந்தை கோ விஞ்ஞான் அனுசந்த்ன் கேந்த்ராக் கண்டுபிடித்திருக்கிறது.இம்மருந்தின் உயிரியல் குணத்திற்காக அமெரிக்கக் காப்புரிமைபெற்றிருக்கிறது.

காமதேனு அர்க் என்ற வணிகப்பெயர் சூட்டப்பட்ட மருந்து கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திராவும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையமும் இணைந்து இந்த ஆய்வு செய்து கண்டுபிடித்ததாகும்.

கோமயத்திலிருந்து காய்ச்சி வடிக்கப்பட்ட இந்த மருந்து மனித உடலின் டி.என்.ஏ.செல்களை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடியதாகும்.

அதனுடைய நோய்த் தடுப்பு வீரியத் தன்மையின் அடிப்படையில் அதற்கு மூன்றாவது அமெரிக்கக் காப்புரிமைபெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment