Tuesday, May 3, 2011

பின்லேடன் மரணமும் இந்திய ஓட்டு வங்கி அரசியலும்







ஒருவழியாக அமெரிக்கா,பின்லேடனைப் பழிவாங்கிவிட்டது.ஆமாம்! நான்காவது முறையாக பின்லேடனைக் கொன்றுவிட்டது.இது நிஜமா? என்பதை காலம் பதில் சொல்லும்.

2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குள் நுழைந்து,அமெரிக்காவிலேயே விமானம் ஓட்டப் பழகி அமெரிக்காவின் இரட்டை மாடிக் கட்டிடம்,அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன்,மற்றும் சில இடங்களில் விமானத்தாக்குதல் நடத்தியவர் ஒசாமா பின்லேடன் குழுவினர்.

பின்லேடன் செய்தது தீவிரவாதம்தான்.இந்தியாவாகிய நாமே கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானின் காஷ்மீர் பேராசைக்கு பல்லாயிரம் இந்திய ராணுவ வீரர்களையும்,கணக்கற்ற காஷ்மீர் மக்களையும்(முஸ்லீம்களையும்) பலி கொடுத்திருக்கிறோம்.இந்தியப் பிரதமர்கள் அனைவருமே உலகப் போலீஸ்காரன் அமெரிக்காவிடம் பாகிஸ்தானின் தொல்லை தாங்க முடியலை என கெஞ்சியும் அமெரிக்காவின் காதில் விழவில்லை;காஷ்மீர் இந்துக்களாகிய பண்டிட்கள் டெல்லியில் அகதிகளாக வாழ்ந்து வருவது பற்றி அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸீக்கு சிறிதும் கவலையில்லை;முஸ்லீம்கள் ஓட்டு பற்றித்தான் கவலை;அமெரிக்காவுக்கோ பாகிஸ்தானின் ஆதரவு இருந்தால் ஒரே நேரத்தில் சீனாவையும்,இந்தியாவையும் தட்டி வைக்கலாம் என்ற பேராசை.எனவே, நமது கோரிக்கையை காதில் போட்டுக் கொள்வதே கிடையாது.



ஒரே ஒரு முறை ஒரே ஒரு பின்லேடன்,அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்தியதும், உலக தீவிரவாதம் என பத்திரிகைகளில் பில்ட் அப் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.(அடிவாங்குவதையுமா பில்ட் அப் செய்வது? ஓ! அமெரிக்கா உலக வல்லரசு இல்லையா?)



அமெரிக்காவின் மீதும் தவறு உண்டு என்பதை யாருமே உணருவதில்லை;இஸ்லாமியர்களின் புனித நூலான திரு குர் ஆனை கழிவறையில் கிழித்து வீசுவதை இன்றும் ஒரு கடமையாகவே அமெரிக்க ராணுவம் செய்துவருகிறது.உலகத்தை கி.பி.3000க்குள் கத்தோலிக்க மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்த திட்டத்தின் இயக்குநர் வாடிகன்.செயல் இயக்குநர் அமெரிக்காவும்,இங்கிலாந்தும்.

பத்தாண்டுகள் ஆனாலும்,அடிபட்ட புலியாக கத்தோலிக்க அமெரிக்கா, இஸ்லாமிய பின்லேடனைப் பழிவாங்கிவிட்டது.எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,இந்திய கத்தோலிக்க காங்கிரஸ் கட்சி இந்த சம்பவத்திலிருந்து மட்டும் பாடம் கற்றுக்கொள்ளாது.(ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என ஏசு உபதேசத்தை இந்தியாவும்,எதிரிகள் உனது ரத்த உறவுகளாக இருந்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டு;அப்போதுதான் உனக்கு சொர்க்கத்தில் இடமுண்டு என்பதை அமெரிக்காவும் பின்பற்றுகிறது)

உலகின் பிரம்மாண்டமான ஜனநாயக நாட்டின் முக்கிய அமைப்பு இந்தியப் பாராளுமன்றம்.இந்த மதிப்புமிக்க அமைப்பினை தாக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய விபரங்களை திருடனுக்கு ஆதரவு தரும் கன்னக்கோல் திருடனாக விளங்கும் பாகிஸ்தானுக்கும் அதன் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐக்கும் இந்தியா கொடுத்து,நடவடிக்கை எடு என சொல்லுகிறது.

இது எவ்வளவு கேவமானது.சே!உலக அரங்கில் பல நாடுகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்.கேவலமாக நமுட்டுச் சிரிப்பு சிரிக்க மாட்டார்களா?

சிரிச்சா சிரிச்சுட்டுப் போகட்டும்.எங்களுக்கு இந்திய முஸ்லீம்களின் ஓட்டுகள் மொத்தமாக விழணும்.எப்போதும் இந்தியாவை நாங்களே ஆளணும்.அதற்காக அப்பாவியான இந்து மதத்தை அழித்தாவது நாங்கள் இந்தியாவை ஆள்வோம்;சுரண்டுவோம்;ஒரு கோடி தலைமுறைக்கு சொத்து சேர்ப்போம் என அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸ் நமக்குப் புரிய வைக்கிறது.நாம் எப்போது தேசபக்தி மிக்க பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?

வேர்கள் சரியாக இருந்தால்தானே கனிகள் சிறப்பாக இருக்கும்.




1 comment:

  1. உண்மைதான், ஒவ்வொரு நாடும் அடுத்தவனைக் கெடுத்து தான் வாழ்வதையே கொள்கையாக வைத்திருப்பதுதான் இது போன்ற செயல்கள் நடக்கக் காரணமாக அமைகிறது. ஆனால் தப்பு செய்த யாவரும் தண்டனை பெற்றுதான் தீர வேண்டும்.
    உங்களின் ஞானப் பசிக்கு பார்வையிடவும் இங்கே
    http://thavayogi.blogspot.com/

    ReplyDelete