Tuesday, May 10, 2011

செம்மொழிமாநாட்டில் கிடைத்த அரிய தகவல்






ஜார்ஜ் ஹார்ட் என்ற அயல்நாட்டுத் தமிழறிஞர் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் சொன்னது:

பண்பாட்டில் சிறந்தது பாரதம்.தத்துவச் செறிவால் உயர்ந்தது இந்து தர்மம்.இலக்கியச் செழுமையால் உயர்ந்தது தமிழ் மொழி

(*எனதருமை தமிழ் ஹீமோகுளோபின்களே!நம்மில் எத்தனை பேருக்கு திருக்குறள் தெரியும்? எத்தனை பேர்களின் வீட்டில் திருமந்திரம் இருக்கிறது?எத்தனை பேர்களிடம் திருப்பாவை,திருவெம்பாவை ரிங் டோனாக இருக்கிறது?)

No comments:

Post a Comment