Thursday, August 26, 2010

நேரடி ஜோதிடப் பயிற்சி

இந்துதர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று ஜோதிடக் கலையாகும்.


வேதத்தின் கண் எனப்போற்றப்படும் இந்த ஜோதிடக்கலையைக் கற்றவர்கள் ,தனது ஜோதிடத்திறமையால் எதிர்காலத்தையும் ஊடுருவிப் பார்க்க முடியும்.இதனால்,தன்னையும்,தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் மாற்றியமைக்க முடியும் என்பது உண்மை.


குரு முகமாக(மூலமாக) விரைவாகவும்,தெளிவாகவும்,முழுமையாகவும் ஒருவர் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும்.


ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் வீதம் வெறும் 30 நாட்களில் அல்லது 60 நாட்களில் ஜோதிடக்கலையைக் கற்று நீங்களும் ஜோதிடர் ஆகமுடியும்.


அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 30 / 60 நாட்கள் வரை ராஜபாளையம் வந்து தங்கிட வேண்டியதுதான்.அதற்கு உங்களைத் தயார் படுத்திக்கொண்டு,எமக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.


ஜோதிடக்கலையை பயில கட்டணம் உண்டு.ராஜபாளையத்தில் தங்கிட ஏற்பாடு செய்து தரப்படும்.


பெண்களுக்கு தனி வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன;


ஜோதிடக்கலையை பயில குறைந்த பட்சக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.


ஓரளவாவது ஞாபக சக்தி இருப்பவர்களால் விரைவாக தொழில் முறை ஜோதிடர் ஆக முடியும்.


எனவே, ஜோதிடம் நேரடியாகக் கற்றுக்கொள்ள விரும்புவோர் தமது பிறந்த ஜாதகத்தை மின் அஞ்சலில் அனுப்பிவைக்கவும்.


(குறிப்பு:எத்தனன மாணவ மாணவிகள் வந்தாலும்,ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் தனிக்கவனம் செலுத்துவது எமது பொறுப்பு)


எனது ஆன்மீகக்கடல் வாசகர்களை ஜோதிடம் கற்றுக்கொள்ள நான் அன்போடு அழைக்கிறேன்.
இப்படிக்கு
கை.வீரமுனி
ஆன்மீகக்கடல்

No comments:

Post a Comment