Monday, August 2, 2010

உலக வரலாறு இனி எப்படி மாறப்போகிறது?



இந்திய அரசியலில் இன்று கிறிஸ்தவம் முக்கிய இடத்தைக் கைப்பற்றிவிட்டது.மே 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தேர்தலில் நியாயம் சிறிதும் இல்லையென்பது ஆளும்கட்சி,எதிர்க்கட்சி,உதிரி மாநிலக்கட்சிகள் என அனைவருக்கும் தெரியும்.இருந்தும் கூட,எதிர்க்கட்சியானது வலுவாக தனது எதிர்ப்பை ஆளும் கட்சிக்கு எதிராகக் காட்டக்கூட இல்லை;

ஆக,ஆளும் கட்சியின் தலைமைபீடத்திலிருக்கும் பெண்மணியின் ஆளுகைக்கு இன்றைய உலக வல்லரசு,சூரியனே அஸ்தமிக்காத நாடு என்ற சுயதம்பட்டமடிக்கும் முன்னாள் உலக வல்லரசு,உலகெங்கும் மத வெறியைப் பரப்பும் மதத்தலைமை இந்த மூவரின் ஆதரவும் இருப்பது போல தெரிகிறது.

தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள்,மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புக்களில் கிறிஸ்தவத்துக்கு ஆதரவாகவும்,இந்து தர்மத்துக்கு எதிராகவும் திட்டமிட்டும் ஒருங்கிணைந்தும் பல செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.உதாரணமாக,தமிழகத்தில் சில அருள்வாக்கு சொல்லும் ஜோதிடர்கள்,துறவிகள்,அமைப்புக்கள்,தெய்வீக அருளாசி பெற்றவர்கள் இருக்கின்றனர்.இவர்கள் இருப்பதே பத்திரிகை,மாத இதழ்கள்,வார பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்கள் மூலமாகவே தெரியவரும்.இப்படி வெளிவரும் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று அகில இந்திய ஆளும்கட்சித் தலைமை கட்டாய உத்தரவிட்டுள்ளது.என்ன திமிர்த்தனம்!?.ஏசுநாதரே ஒரு ஜோதிடர்;மந்திரவாதி;அஷ்டமாசித்தி பெற்றவர் என்பதை மறந்து இந்த அராஜகம் நடைபெறுகிறது.

மறுபுறம் உலகம் முழுவதும் புகழ் பெற்றிருக்கும் இந்து தர்மக்கோவில்களான சபரிமலை,திருப்பதி முதலான கோவில்கள் மீது சேற்றை வாரி இறைப்பதை ஒரு திட்டமிட்ட வேலையாகவே இந்த அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ அரசியல் தலைமை செய்துவருகிறது.

கொஞ்சநாள் முன்பு சபரி மலையின் மூலஸ்தான பூசாரி மீது காமக்குற்றச்சாட்டும்,திருப்பதி மலையில் இருக்கும் கோவில் சொத்துக்கள் பற்றி பல குற்றச்சாட்டுக்களும் எழுவதற்கும் இந்த அல்லோலூயா கும்பல் காரணமாக இருக்கிறது.

பொதுவாக, ஒரு மாநிலத்தில் இந்துக் கோவிலின் முழுக்கோபுரமும் இடிந்து விழுந்ததாக சரித்திரம் இல்லை; (கோபுரக் கலசம் விழுந்திருக்கிறது;கோபுரத்தின் சிலை ஏதாவது விழுந்திருக்கிறது.அப்படி விழுந்தாலே, நாடாளுபவர்கள் பல அயோக்கியத்தனங்களை இந்து தர்மத்துக்கு எதிராக செய்துவருகிறார்கள் என தெய்வமே குறிப்பால் உணர்த்தி எச்சரிக்கை செய்வதாக அர்த்தம்).

கடந்த சில மாதங்களில் ஆந்திரா மாநிலத்தில் இரண்டு கோவில்களின் கோபுரங்கள் மொத்தமாகவே இடிந்து விழுந்துவிட்டன.ஆந்திராவில் ஆளும் கட்சியானது கத்தோலிக்க கிறிஸ்தவ சக்தியால் ஆளப்பட்டு வருகிறது;வந்தது.அவர்கள் கிறிஸ்தவத்தை வளர்க்கும் வேலையை மட்டும் செய்திருந்தால் இந்த கொடூரமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது; மாறாக இந்து தர்மத்தின் மரபுகள்,வழிபாடுகள்,கோவில் நடைமுறைகள்,சொத்துக்களை நாசமாக்கும் வேலையை திட்டமிட்டு செய்துவருகின்றனர்.இன்னொரு புறம்,சொந்த மக்களைக் காக்கும் அண்டை நாட்டு தீவு அதிபர்,அரக்கனாகி தீவிரவாதத்தை அழிக்கிற சாக்கில் சொந்த மக்களை கொன்றும்,அனாதையாக்கியும்,அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்தும்,தனது நாட்டு மக்களிலிருக்கும் இளம்பெண்களை தனது ராணுவத்தை விட்டே கற்பழிக்கச்செய்து புதிய கலப்பினத்தை உருவாகியும், தனது இனத்தை ஆக்கிரமிக்கும் நோக்காலான குடியேற்றத்தையும் உருவாக்கிவருகிறான்.அப்படிப்பட்ட அயோக்கிய பிசாசை திருப்பதியில் வழிபாடு செய்யவும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆந்திர சக்தி அனுமதியளித்திருக்கிறது.

நீதி,காவல்,ராணுவம்,சட்டம்,விவசாயம்,அரசாட்சி,மதம் என எல்லாத்துறைகளிலும் ஊழல் உயிர்மூச்சாகவே மாறிவிட்டது.இனி என்ன செய்தாலும் இந்த ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்கவே முடியாது.

இந்துதர்ம அரசியல் கோட்பாடுகள் அனைத்தும் கழுத்து நெரிக்கப்பட்டு,உலக வல்லரசின் ஒரு மாநிலமாகவே இந்தியாவை மாற்றிவிட்டன இந்த கத்தோலிக்க கிறிஸ்தவ சக்திகள்.மேலும் புராட்டஸ்டண்டு மதத்தை அழிக்கும் வேலையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.இவை எதுவும் எந்த பத்திரிகையிலும் வெளிவரவே இல்லை;அப்படி வெளிவராமல் பத்திரிகைகள் வாங்கும் காசுக்கு வேலைபார்த்துவருகின்றன.

இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் ஒரு இந்து வீரன் ஒருவன் இந்தியாவின் தேசிய அரசியலில் ஒரு சுனாமியை உருவாக்கப்போகிறார்.அந்த சுனாமியில் கொள்ளையடிப்பதையும்,தேசத்துரோகத்தனம் நிறைந்த இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் காணாமல் போகப்போகின்றனர்.

இலங்கை பற்றிய இந்தியாவின் அரசியல்பார்வை அடியோடு மாறப்போகிறது.ஒரே ஒரு சுயநலம்பிடித்த பெண்ணின் ஆசையால் இந்தியாவின் மதச்சார்பின்மையே இன்று கேவலப்பட்டு,அசிங்கப்பட்டு,நிர்வாணமாகவே நிற்கிறது.இந்த இழிநிலை சித்தர்களின் ஆசியால் தலைகீழாகப் போகிறது.

தனது நாட்டுப் பாஸ்போட்டை வைத்திருப்பதால்,இந்த நாட்டின் தலைமை பீடத்தை கைப்பற்ற முடியாமல் தவிக்கும் அந்த பெண்மணியின் அரசியல்வாழ்க்கையின் இறுதிகட்டம் நெருங்கிவிட்டது.இனி ஒதுங்கிவிட வேண்டியதுதான்.

காக்க வேண்டிய அரசனே,தனது மக்களை கொன்றும் கற்பழித்தும்,டிராகனின் வாலைப் பிடித்துக்கொண்டும் ஓடும் நிலை மாறி,டிராகானின் வாய்க்குள் புதையப்போகிறான்.இதிலிருந்து மீளவே முடியாது என்பதை அந்த அதிபரின் பிறந்த ஜாதகம்பற்றிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

மறைந்திருந்து தனது முக்கியத்துவத்தை உணர்த்திய மாவீரன், தீவில் தனது மக்களுக்கான ராஜ்ஜியத்தை உறுதியாகவும்,வலுவவகவும் அமைக்கப் போகிறான்.அவனுக்கு இந்து மாவீரனின் உதவி மகத்தானதாக அமையும்.

அயோத்தியில் மாபெரும் கோவில் கட்டத்துவங்கும்போது,உலகமே இந்துதர்மத்தின் எழுச்சியைக் காணத்துவங்கும்.

இதுவரை,இந்திய இளைஞர்களும் இளம்பெண்களும் அமெரிக்காவுக்குச் செல்வதை பெருமையாக நினைத்த காலம் அழிந்து, அமெரிக்கக் கண்டம்,ஆப்பிரிக்கக் கண்டம்,ஐரோப்பியக் கண்டம் அனைத்தும் இந்தியாவில் குடியேறுவதை,இந்தியாவுக்கு வந்துசெல்வதை,இந்துதர்மத்தை தனது மதமாக ஏற்றுக்கொள்வதை பெருமையாக பேசப்போகிறது.கங்கைக் கரையில் உலகமே அமர்ந்து இந்துதர்மத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளப்போகிறது.இதனால்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னதமான கோட்பாடு,உலக மயமாகப்போகிறது.(இந்தியாவைத்தவிர!)

ஹாலிவுட் இனி இந்து உட் ஆகப் போகிறது.ஆம்! திருவிளையாடல் புராணம்,18 சித்தர்கள் வரலாறு, கணபதி புராணம்,புத்தரின் வாழ்க்கை,விக்கிரமாதித்தனின் வாழ்க்கை அனைத்தையும் ஹாலிவுட் தயாரித்து வெளியிடப்போகிறது.இந்தியாவின் புராதனக் கோவில்களெல்லாம் வெள்ளைக்காரர்கள் பூசாரிகளாகப் போகிறார்கள்.

கடல் பரப்பு அதிகரித்து நிலப்பரப்பு குறைந்து,இந்தியாவின் வரைபடம் மாறப்போகிறது.இரண்டாம் உலகப்போருக்குச் சமமாக இந்தியாவை மையமாக வைத்து,ஒரு போர் நடைபெறப்போகிறது.இந்தப்போரில் அணுகுண்டுகள் பயன்படுத்தப்படும்.சுமார் 30கோடி மக்கள் இறப்பதற்கு மதமற்ற ஒரு நாடு காரணமாக இருக்கும்.அதன் விளைவாக உலக நாடுகள் அதைப் புறக்கணிக்கத் துவங்கும்.அது ஜனத்தொகையிலும் ராணுவ எண்ணிக்கையிலும் பெரியதாக இருந்தாலும் ஆளுவோரின் மனம் சிறியதாக,குறுகிய மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது.தனது மக்களின் சேமிப்பையே அது பிடுங்கித் தின்றுவருகிறது.அதன் வளர்ச்சியை தடுக்கும் நிலையில் தற்போதைய வல்லரசால் முடியவில்லை;ஏன் எனில் தனது அரசாங்க பத்திரங்களை மதமற்ற நாட்டிடம் அடகு வைத்திருப்பதால்,இந்த இழிநிலை;

அயோக்கியத்தனத்தை தனது குணமாக வைத்திருப்பவர்களெல்லாம் சின்னாபின்னமாகப் போகின்றனர்.தமிழர்களுக்கு வாழ்க்கை அமையப்போகிறது.

இதுவரை இந்துதர்மத்தை சிதைத்த கத்தோலிக்க கிறிஸ்தவத் தலைமை,இந்தியாவுக்கே வந்து தாம் செய்த பாவங்களுக்கு பாவ மன்னிப்பு கேட்கப்போகிறது.(பாவ மன்னிப்பு கேட்பதற்கே ஒரு மதத் தலைமை எனில் அது தற்போது இருக்கும் தலைமையாகத்தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை!!!)

உலக வல்லரசாகவும் நல்லரசாகவும் இந்தியா தனது பெயரையே மாற்றிக்கொள்ளும்;அந்த மாவீரன் தனது குருவான தென்னாட்டுத்துறவியிடம் பயிற்சியை முடித்துவிட்டான்.இப்போது தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இந்துதர்மத்தின் சிறகுகள் விரிந்து இந்த பூமியே இந்து பூமியாக மாறும்போது,உலகம் போர்கள்,இனக்கலவரம்,சுயநலம் போன்ற தீய எண்ணங்களை கைவிட்டுவிடும்.

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் நந்தீசாய நமஹ

ஓம் திருமூலதேவாய நமஹ

ஓம் கருவூர்தேவாய நமஹ

ஓம் ராமலிங்கதேவாயநமஹ

சித்தர்களின் ஆசியால் இந்த அதிசயம் திடீரென நிகழப்போகிறது.

7 comments:

  1. please change the font size of the message body. It looks terrible.

    ReplyDelete
  2. Aanmigam endral anaithu madhamum irukka vendum. Christuvathai patri kuraiyaga sonnir. Ungal indu madham ollungagavum unmaiyagavum irundhal enn innum ullaga makkal adhan pakkam thirumbavillai?? thangal koorum Langai prachanaikagavum varuvom. India Edukkum ovaru mudivum oru hindu madhathin magan dhan edukiran, adhu enn theriyavillai ungalluku?

    Christavam unmaiyaga iruppadhal dhan makkal adhai nambugirargal illai enn maravendum hindu madhathil irundhu?? anaithu indhia christhavanum oru nal hinduvaga irundhavan dhan..

    Makkalai ematruvadhu munn kalathil ellidhaga irundhadhal dhan vandhadhu ungal indhu madham..ippodhum ungal noolgal poranna kadhai endrum ithigasam endrum dhan sollapadukiradhae thavira unmaiyana kadhai endru engagayavadhu irukiradha?? annal KIMU KIPEE endru pirithadhu dhan Christhavam. Madhathin peril pattru irukkallam veri irukkakodadhu ..

    ReplyDelete
  3. Aanmigam endral anaithu madhamum irukka vendum. Christuvathai patri kuraiyaga sonnir. Ungal indu madham ollungagavum unmaiyagavum irundhal enn innum ullaga makkal adhan pakkam thirumbavillai?? thangal koorum Langai prachanaikagavum varuvom. India Edukkum ovaru mudivum oru hindu madhathin magan dhan edukiran, adhu enn theriyavillai ungalluku?

    Christavam unmaiyaga iruppadhal dhan makkal adhai nambugirargal illai enn maravendum hindu madhathil irundhu?? anaithu indhia christhavanum oru nal hinduvaga irundhavan dhan..

    Makkalai ematruvadhu munn kalathil ellidhaga irundhadhal dhan vandhadhu ungal indhu madham..ippodhum ungal noolgal poranna kadhai endrum ithigasam endrum dhan sollapadukiradhae thavira unmaiyana kadhai endru engagayavadhu irukiradha?? annal KIMU KIPEE endru pirithadhu dhan Christhavam. Madhathin peril pattru irukkallam veri irukkakodadhu ..

    ReplyDelete
  4. Dear Friend,

    It is giving a good hope when read your writings about our nation.It has to be.But the happenings in our nation is not giving me that hope.Is it real that a young talent man (like vivekanantha) is going to rule us?On what basis you are predicting this?Kindly give me some more hope by ensuring and clearing my doubt.
    Jai Hindh!!!!!

    ReplyDelete
  5. Nan ungakitta jothidam koduthu palla nalaki vitathu innam pathil illai unmaiyil ungalku jothidam theriyuma theriyatha

    ReplyDelete
  6. கிறிஸ்தேவன் அவர்களுக்கு, எனது பணிவான வணக்கங்கள். நமது ஜனநாயக தேசத்தில் மதங்கள் எப்போதும் பிரச்னைகளை உருவாக்கியதில்லை;மதத்தின் மீது அரசியலின் பிடி இறுகினாலோ,அரசியல் ஆசைகொண்ட மதத் தலைவர்களின் செயல்பாடுகளாலோதான் பிரச்னைகள் முளைக்கின்றன.ஜாதிக்கொடுமையால்தான் கிறிஸ்தவ மதத்திற்கு இந்துமக்கள் மாறிவருகின்றனர் என்பது நிஜம்தான்.பிறகு ஏன் மதம் மாறிய கிறிஸ்தவர்களிடமும் ஜாதிவெறி உருவாகிறது? ரட்சணிய சேனை என்ற கிறிஸ்தவ அமைப்பு,இந்துக்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சகோதரர்களைமட்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்ற உருவாக்கப்பட்டதாம். அதுமட்டுமல்ல எனக்கோ,எனது இந்து மதத் தலைவர்களுக்கோ கிறிஸ்தவம் உள்ளிட்ட எந்த மதத்தையும் தூற்றும்நோக்கம் எப்போதும் கிடையாது.அதே சமயம்,இங்கிலாந்து இந்தியாவுக்கு வியாபாரம் வந்த காலம் முதல் இன்றைய 2010 ஆம் ஆண்டு வரையிலும் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளை படித்தால்,ஆரம்பம் முதல் இன்று வரை இந்து மதத்தின் கோட்பாடுகள்,வழிபாட்டுமுறைகள்,திருவிழாக்களை கிறிஸ்தவர்கள் தூற்றியவாறும்,தூற்றி புத்தகங்கள் எழுதியும்,துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டும் வருகின்றனர்.இதற்கு தமிழகத்திலேயே ஏராளமான ஆதாரங்கள் சம்பவங்கள் இருக்கின்றன. தவிர,இந்து புராணங்கள் எல்லாமே பொய்யானவை என இந்துக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.அவை நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்கள் என்பதை ஐரோப்பிய அமெரிக்க ஆய்வாளர்கள்,ஆராய்ச்சி அமைப்புக்கள் தங்களின் நீண்ட ஆய்வுகளின் முடிவாக தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன. எனது நம்பிக்கை என்னவென்றால்,ஆன்மீகம் என்றாலே அது இந்துதர்மக்கோட்பாடுகளில் புதைந்திருக்கும் விஞ்ஞான நடைமுறை என்றுதான் நினைக்கிறேன்.இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ முழுவதையும் நீங்கள் வாசித்தால்,அது நிஜம் என்பது விளங்கும். இந்தியாவில் மட்டும் ஏன் பழைய ஏற்பாட்டை கிறிஸ்தவ நிர்வாகம் தடைசெய்திருக்கிறது? ஏனெனில்,அவற்றில் ஏசு நாதரின் ஜோதிடக்கணிப்புக்களும் ஜோதிட அறிவியல் பற்றிய உண்மைகளும் புதைந்திருக்கின்றன.இதை நீங்கள் மறுக்க முடியுமா? மேலும்,இந்தியாவில் மட்டும்தான் இந்து மதத்தைத் தவிர, அனைத்து மதங்களும் ஒருங்கிணைந்தும்,ஒவ்வொரு புற மதத்தவரும் சுய மத விழிப்புணர்வுடனும் வாழ்ந்து வருகின்றனர்.தனது மதத்துக்கு ஒரு ஆபத்து என்றால் தனது செல்வாக்கை நிருபிக்க தெருவுக்கும் ரோட்டுக்கும் வந்து போராடுகின்றனர்.ஆனால்,இந்து மக்களுக்கு தனது மதத்தின் பெருமைகள் கூட தெரிவதில்லை;அப்படித் தெரியாமலிருப்பதற்கு பாரதிய ஜனதாக்கட்சியைத் தவிர்த்த எல்லாக் கட்சிகளும் கடுமையாகப் போராடுகின்றன.முடிந்தால் இந்துதர்ம நம்பிக்கைகளை சிதைக்க பலவிதமான வேலைகளை செய்துவருகின்றன. ஏசுநாதர் சொன்ன கிறிஸ்தவ மதம் நிஜத்தில் அன்பை மட்டுமே பிரவாகமாகக் கொண்டது.தானாக எந்த இந்துவும் கிறிஸ்தவராகமாறுவதில்லை; பணத்துக்காக,வறுமை தீர,வேலை கிடைக்க,வசதியான வாழ்க்கைக்காக மட்டுமே மாறுகின்றனர்.ஏசுவின் வாழ்க்கையை உணர்ந்து மாறுபவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

    ReplyDelete
  7. @ Spiritual Ocean ;)

    Thangal karuthirku nandri..

    Indiavil arasiyalinal dhan Madhathil prachanai endru sollugirigal.. Annal silla Madha sarbudaiya katchiyinal dhan palla prachanaigal indru.. nandraga sindhithu parungul.. Orissavil 2 pachillam kullandhaigallaiyum avargalludai thandhaiyayum Nerrupil ittadhu yaar?? Adhillum avargall manaivi angu nerrupu kolluthiyavargallaiyum manikka sonnar.

    Christhavan matroru madhathavanai kasukaga matrivaruvadhagavum Jadhikagavum mattruvadhagavum sonnirgal.. Christhavan matroruvanai kasukaga mattrum christhavanaga mari irundhallum ungal pallaya kotpadugallai viduvathagavum illai avan sandhadhiyai eduthu parthal avanuku adutha thalaimuraiya unga indhu madhathirku mari irukka vendum..?? annal avvaru mariyavargal migavum siru thogaiyae adhuvum avargal silla vishamigallal thakkavum padukindranar..
    Jadhikaga matruvadhaga sonnir..
    Jadhikaga Madham matruvargal alla Manadhirkaga mattrinavargal.. christavargallai jadhi mattra arasu dhan mudivu seidhadhu.. adhu christhuva arasa ??;)

    Indhu madham unmaiyaga irundhadhaga Europea America aiyvalargal neeenda aiyvukku pinnaga solliyirukirargal engirirgal ?? appom thangallukum adhu poi endru thoondri ulladhu ? ;) indrum thamil padda noolil ramayanamum mahabharathamum ithigasam adhavadhu Ethics ena kurokirargal adharku makkalai nall valli paduthum KADHAIgal endru dhan arthamam:)
    Kadhai endral UNMAIYUM UNDU POIYUM UNDU ;) indhu madham indhiyavil pirandhallum ungalluku Europea America aiyvalargallin aiyvudhan ungalluku urudhi koduthirku endral adhurkku munnamae vandha KEE MUU
    mattrum KEE PEE endru kalangalai pirithu BC(Before Christ) mattrum AD (Anno Domini alladhu After Christ) endru ullagathirku kattinadhu Christhu mattrumae.

    Pallaya erpadu indhiyavil thadai seiya pattadhu endru thangallidam solliyavar yar?? Christhavam endral Pallaya erpadum pudhiya erpadum dhan ..Protestants bible ai vangi parungal Munbaga irupadhu Pallaya erpadu pinnaga irupadhu Pudhiya erpadu..
    Jodhidamum Biblelil ulladhaga sonnir.. Pallaya erpattil Manargal Jodhidam parthullargal porukku sella .. annal Jodhidathai unmaiyaga nambiyargal thotradhu dhan unmai. Adhea pol 10 karpanaigallilae jodhidam parpadhu thavaru endru porul ullae ulladhu.. Pallaiya erpadillum Pudhiya erpadillum Jodhidam parpadhu thavaru endru dhan BIBLElil poda pattu irukiradhu..
    Essu nadhar Jodhidar endru sonnavar neer dhan :) endha Jodhidanaiyum thootal nooiku sugam kidaikuma?? Christhuvidam undu :)

    Indhukalluku madhathin perumai theriyavillai endru sonnir.. Unmaiyaga indhu madham irundhirundhal makkal enn perumai theriyammal iruppar?? Kadhaigallai padithu adhil varum kadhanayaganai Kadavul endru sollvadhil arthamillai..

    Katchigallai patri pesa thevai illai.. avai anaithum votekaga mattum dhan eyangukindarana!!

    Thanaga endha hindhuvum christhavanaga maruvadhillai idhan nan otthukollgiraen.. Enn endral theriyadha ondrai therindhu konda piragum, pallaiya murai verrum kattu kadhai endrum therindhal yaar dhan ayya pinpattruvargal??

    Varumai theeravum , vaellai kidaikavum , vasadhiyanna vallkaikagavum christhavathirukku maruvadhaga sollugirirugal.. Oruvan christhavananal
    avan jadhi marugiradhu.. thangalluku adhu theriyum..adhu marinal vellai kidaikadhu, vellai illai endral varumai dhan vasadhi kidaikadhu.. idhai ellam pokka dhan munnbu irundha christhava thallaivargallin ennam dhan idhu ponradhu.. vellaikaga christhavanakku vadhu illa.. christhavan anadhinal dhan Vellai ..

    Thangall manam punn padum padi pesi irundhal maniyungal :)

    Idhu ellam enn karuthukallae..

    ReplyDelete