Wednesday, August 4, 2010

இந்தியாவைக் காப்பாற்றும் மத நல்லிணக்கம்

இந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் வளர்ந்த ஈஸ்வரி நாகேந்திரனுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்தனர் முஸ்லீம் குடும்பத்தினர்.திருமணம் நடைபெற்ற இடம் திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவில்.இதுவல்லவோ நிஜமான மத நல்லிணக்கம்.நன்றி:mwww.bibleunmaigal.blogspot.com

No comments:

Post a Comment