Friday, April 15, 2016

மயிலாப்பூர்(சென்னை) அன்னையின் அருட்பேராற்றல்!


சென்னை மயிலாப்பூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே அன்னையாக ஸ்ரீகற்பகாம்பாள் என்ற பெயரில் அருளாட்சி புரிந்து வருகிறாள்;



ஒவ்வொரு மாதசிவராத்திரியன்றும் மாலை 4.30 முதல் 6 மணி வரை ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசிக்கவேண்டும்;இந்த ஒரு முகூர்த்த நேரம் முழுவதும் அன்னையின் சன்னதியில் சிவசிவ என்று ஜபித்து வரவேண்டும்;

மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரி முழுவதும் இந்த அன்னையின் சன்னதியில் அமர்ந்து இருக்க வேண்டும்;அந்த இரவு முழுவதும் சிவசிவ என்று விடாமல் ஜபித்துவரவேண்டும்;இப்படி குறைந்தது ஒரு வருடமாவது செய்தால் நமது கர்மவினைகள் குறையும்;அதனால்,பிறவிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்;




ஓம் அகத்தீசாய நமஹ

No comments:

Post a Comment