Sunday, October 23, 2011

மனித நேயமாக மாறிய வெடிகுண்டு



பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அப்பாவிமக்களை வெடிகுண்டு வைத்துப் படுகொலை செய்வதே இஸ்லாமியமதத்தொண்டு என்று வெறித்தனமாக தங்கள் இனமக்களையே அன்றாடம் படுகொலை செய்யும்நாடு ஆப்கானிஸ்தான்.

ரத்தவெறிபிடித்த இஸ்லாமிய மத வெறியர்கள் மூன்றாம் வகுப்பில் படிக்கும் எட்டுவயது சிறுமியைக் கடத்திக் கொண்டுபோய் அவளது உடலில் வெடிகுண்டுகள் அடங்கிய கச்சையை அணிவித்து கைபர்-பக்டூன்க்வா என்ற வடமேற்கு எல்லைப்பிரதேசத்தில் உள்ள செக்போஸ்ட் என்ற பாதுகாப்புமுகாமைச் சேர்ந்த பாகிஸ்தானிய ராணுவவீரர்களைப் படுகொலை செய்யுமாறு பலாத்காரமாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்கள்.ஆனால்,புத்திசாலியான அந்த எட்டுவயது இஸ்லாமியச்சிறுமி எந்த ராணுவ போலீஸ்வீரர்களை வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படைத்தாக்குதலாகப் படுகொலை செய்யப்பணிக்கப்பட்டாளோ,அதே போலீஸ் ராணுவ வீரர்களிடம் சரணடைந்து எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்துவிட்டாள்.
புத்திசாலியான அந்த எட்டுவயது இஸ்லாமியச்சிறுமியின் பெயர் சுஹானா.பெஷாவர் என்ற பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இஸ்லாமியப் பெண்குழந்தை இஸ்லாமிய மத வெறிபிடித்த இரண்டு பெண்கள்,ஒரு ஆண் உள்ள ஒரு குழுவால் கடத்தப்பட்டாள்.அந்தச் சிறுமியின் முகத்தில் மயக்கமருந்தில் நனைத்த ஒருகைக்குட்டையைப் போட்டு மூடி அந்தப் பெண் மயங்கியதும்,இந்தச்  சிறுமியைக் கடத்தியிருக்கிறார்கள்.
அந்த இஸ்லாமியச்சிறுமி மட்டும் பாகிஸ்தானிய சோதனை முகாம் சிப்பாய்களிடம் சரணடையாமலிருந்தால்,இஸ்லாமிய வெடிகுண்டு பயங்கரவாத வெறியர்களின் கட்டளைப்படி தனது இடுப்பில் கட்டப்பட்ட வெடிகுண்டு கச்சையின் விசையை இயக்கியிருந்தால்,கிட்டத்தட்ட 40 சோதனைச்சாவடி முகாம் சிப்பாய்கள் உடல்சிதறி இறந்திருப்பார்கள்.இந்தச்சிறுமியும் சிதறியிருப்பாள்.இதுதான் நவீன இஸ்லாம் என்று நினைக்க வேண்டாம்.இது ரத்தமயமான சரித்திரம் கொண்டது.

அமெரிக்க வீரர்களைக் கொல்வது;
பாகிஸ்தானிய வீரர்களைக் கொல்வது;
இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஸீஃபி மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லீம்களைத் தீர்த்துக் கட்டுவது,ஷியாபிரிவினரைக் கொன்றுகுவிப்பது போன்றவையே இஸ்லாமிய மதக்கடமை என நம்புகின்றனர்.
நன்றி:தி ஹிந்து 21.6.11
ஆன்மீகக்கடலின் கருத்து: நமது பங்காளி பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் மீது எந்தவித அக்கறையும் கிடையாது.ஆனால்,இங்கிருக்கும் முஸ்லீம் சகோதரர்கள் ,பாகிஸ்தான் நமது லட்சிய தேசம்; என மூளைச் சலவை செய்யப்பட்டுவருவதுதான் சோகம்!!!

No comments:

Post a Comment