Monday, October 10, 2011

புரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்படுத்துவோம்.








புரட்டாசி மாத பவுர்ணமியானது செவ்வாய்க்கிழமை விடிகாலையிலிருந்து புதன் கிழமை காலை வரை நீண்டிருக்கிறது.இந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 5-6 அல்லது மதியம் 12-1 அல்லது இரவு 7-8 மணி நேரங்களில் குரு ஓரை வருகிறது.எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் இதே மணித்துளிகளில் மிகமிக சுபமான நேரமான குரு ஹோரை வரும்.இதில் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு மணி நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.இதே நாள் இரவு 10 மணி முதல் 12 மணி வரையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜை நடைபெறப்போகிறது.ஆன்மீகக்கடல் வாசகர்கள் அனைவரையும் அருள்மழை பெற ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் சன்னதிக்கு அழைக்கிறேன்.

ஓம்சிவசிவஓம்








2 comments:

  1. please provide timings for gulf countries also
    we are alone here!!!

    ReplyDelete
  2. please less from indian time of 2.30 minutes.thats all

    ReplyDelete