Sunday, October 24, 2010

லட்சுமி நரசிம்மர் மந்திரம்


ந்மது செல்வ வளம் பெருக லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்பராப்தம்

ம்ருத்யும் சத்ருகணாந்விதம் |

பக்தாநாம் நாசயேத்யஸ்து

ம்ருத்யும்ருத்யும் நாமம்யஹம் ||


அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவர்

தினமும் காலையில், மதியத்தில், மாலையில் யார் உகந்துஉரைக்கவல்லார்களோ, அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதியும் கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈச்வரர்.


No comments:

Post a Comment