Tuesday, October 26, 2010

ஏன் தியானம் செய்ய வேண்டும்?

தியானம் என்றால் என்ன?

பூஜைக்கோடி சமம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரக்கோடி சமோ ஜெப:

ஜெபக்கோடி சமம் தியானம்

தியானக்கோடி சமோ யை:

இப்படிக்கு உத்திர கீதை:

விளக்கம்:கோடி பூஜைகள் ஒரு ஸ்தோத்திரத்திற்குச் சமம்!
கோடிஸ்தோத்திரங்கள் ஒரு ஜெபத்திற்குச் சமம்!!
கோடி ஜெபங்கள் ஒரு தியானத்திற்குச் சமம்!!!
கோடிதியானங்கள் ஒரு லயத்திற்கு(மோட்சம்) சமம்!!!
எனவே,நாம் அனைவரும் தினமும் தியானம் செய்வோம்!!!

1 comment:

  1. மிகவும் அருமையான தகவல். நான் தினமும் தியானம் செய்து வருகிறேன். தங்கள் தளத்தில் உள்ள மந்திரங்களை மனப்பாடம் செய்து வருகிறேன். நான் ஒரு காளி பக்தன். தினமும் அதிகாலையில் நூற்றி எட்டு வரிகள் அடங்கிய மந்திரத்தை அதிகாலையில் உச்சாடனம் (மனதிற்குள்) செய்து வருகிறேன். அதற்கு முன்னர் கணபதி ஸ்லோகனை மூன்று முறை கூறிய பின்னரே ஆரம்பிக்கிறேன். தங்கள் தகவலுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete