Sunday, October 24, 2010

நவக்கிரகங்களும் வழிபடவேண்டிய தெய்வங்களும்


நவகிரகங்களின் உக்கிரம் குறைய அந்தந்த கிரகங்களுக்குரிய கடவுள்களின் நாமங்களை ஜெபிப்பதும் தியானிப்பதும் கூட ஒரு வகை பரிகாரமே. எனவே இந்த நவ கிரகங்களின் வரிசையில் அவற்றிற்குரிய கடவுளரின் ஸ்லோகங்களை தந்துள்ளேன் .படித்துபயன் பெறவும்.

1.
குறிப்பு:
ஆதி கடவுள் என்பதால் ஏழாவதாக வரவேண்டிய கேதுவுக்குரிய கடவுளான கணபதிக்கான ஸ்லோகம் முதல் வரிசையில் உள்ளது
ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ
ஓம் கம் கணபதே ஸ்வாஹா
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயே சர்வ விக்னோப ஸாந்தயே
2.குறிப்பு:

கிரக கூட்டத்தின் தலைவன் சூரியன். இவருக்குரிய தேவதை காயத்ரி. இது காயத்ரி மந்திரம். இதை உச்சரிப்பதால் என்ன பலன், அது எவ்வாறு ஏற்படுகிறது என்று யாராவது பிராமணோத்தமர் மறுமொழியிடுகிறாரா பார்ப்போம் இல்லாவிடில் நானே கூறுகிறேன்.
ஓம் பூர்புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோனஹ் ப்ரச்சோதயாத்

இதுவும் சூரியனுக்கு சம்பந்தப்பட்ட மந்திரமே . இதை வசிய மந்திரம் என்றும் உரைக்கிறார்கள்.
ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவக்ரஹ தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய தர்ம கர்ம சஹிதாய
சர்வ ஜன நாதயனாதாய
மோஹாய மோஹாய ஆகர்ஷ
ஆகர்ஷ தாசானுதாசம் குரு குருபட் ஸ்வாஹா

3.குறிப்பு:
சந்திரனுக்குரிய தேவதை ஆயுதம் தரிக்காத / சாந்த வடிவிலான அம்மன். இங்கு புவனேஸ்வரி அம்மனுக்கான தியான ஸ்லோகத்தை தந்துள்ளேன்.

விருப்பமுள்ளவர்கள் கன்னியாகுமாரி அம்மனையும் தியானிக்கலாம்.
ஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி
ஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி
மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ
மாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்
மாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி
மாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி

4.குறிப்பு:
அடுத்த கிரகம் செவ்வாய்.இவருக்குரிய கடவுள் சுப்பிரமணியர். இது அவருக்குரிய மூலமந்திரம் . (ஸ்கந்த குரு கவசத்தில் இது உள்ளது)
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ

5.குறிப்பு:
அடுத்த கிரகம் ராகு. இதற்குரிய தேவதை துர்கை. விருப்பமுள்ளவர்கள் தர்கா, சர்ச் சென்றும் வழிபடலாம்.
தும் துர்காயை ஸ்வாஹா

6.
குறிப்பு:
அடுத்த கிரகம் குரு.குருவுக்குரிய தேவதை தட்சிணாமூர்த்தி .அவருக்குரிய ஸ்லோகம்.

ஓம் நமசிவாய
சம்போ சங்கர சம்போ மகாதேவ

குறிப்பு:
ஆஞ்சனேயர்தான் என்னை பொருத்தவரை குரு/ராமாயணத்துல கூட இவர் குரு தத்துவம் தான். சீதை ஆத்மா. ராமன் பரமாத்மா. ஆத்மா பரமாத்மனை விட்டு உதவாத ப்ராபஞ்ச்சிக வஸ்துக்களின் பால் ( மாய மான்) கவனம் சிதறவிட பரமாத்மனை பிரிஞ்சி தவிக்குது. அப்போ குரு தத்துவமான ஆஞ்சனேயர் வந்து " சீதா டோண்ட் ஒர்ரி பரமாத்மனிருக்கான். உன்னை காப்பாத்த நிச்சயமா வருவான்"னு சொல்றார் . ஸோ ஆஞ்சனேயரை குருவா வச்சிக்கிட்டேன்.

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
ஓம் ஹரி மர்க்கட மர்க்கடாய ஸ்வாஹா

குறிப்பு:
ஏற்கெனவே கால ஞானம் , உலக அழிவு தொடர்பான பதிவுகளில் வீரபிரம்ஹேந்திர ஸ்வாமி பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கேன்.அவர் தொடர்பான ஸ்லோகங்கள்.
ஓம் நமோ வீரபிரம்ஹேந்திர ஸ்வாமினே நமஹ
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்ஹனே நமஹ
இதர குருக்கள்:
அ) ஷீரடி சாயி பாபா:
ஓம் சமர்த்த சத் குரு ஸ்ரீ சாய் நாத் மகராஜ் கீ ஜெய்
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
ஆ) ஸ்ரீ ராகவேந்திரர்:
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
இ) சரஸ்வதி:
ஓம் ஐம் க்லீம் சௌஹ வத வத வாக்வாதினீ ஸ்வாஹா

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர் பவதுமே சதா

7.சனி: (இதற்குரிய கடவுள் வராஹ ஸ்வாமி)
ஓம் நமோ வராஹ ஸ்வாமினே நமஹ

8.புதன் (பெருமாள்)
ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே

ஹரே ராம ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஓம் நமோ வேங்கடேசாய. ஓம் நமோ ஸ்ரீனிவாசாய ஓம் நமோ பத்ம நாபாய
ஓம் நமோ பட்சி வாஹனாய ஓம் நமோ துஷ்ட சிட்சணாய ஓம் நமோ சிஷ்ட ரக்ஷணாய

9.சுக்கிரன்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீட்டே சுர பூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

பூஜா பலன் வழங்கும் டெல்லர் தனமான பஹலா முக்கி:
ஓம் ஹ்லீம் பஹளா முகே ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் பரமந்த்ர ப்ரயோகேஷூ சதா வித்வம்ச காரிணே பஹளா முகே
ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் ஸ்வமந்த்ர ஃபல தாயிகே பஹளா முகே ஸ்வாஹா

சாந்தி பர்வம்:
சஹனாவவது சஹனௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹே

தேஜஸ்வினா வதீத மஸ்து மாவித் விஷாவஹே ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி 
நன்றி:சித்தூர் எஸ்.முருகேசன் அவர்கள்

No comments:

Post a Comment