Friday, October 29, 2010

கடவுளர்களும் பிரயோகித்த வர்மக்கலை

முருகக்கடவுள் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் போதும்,ராமன் ராவணனை வதம் செய்யும்போது வர்மக்கலையை பயன்படுத்தியுள்ளனர்.அப்பேர்ப்பட்ட தெய்வீகக்கலையே வர்மக்கலையாகும்.
வர்மக்கலை பயின்றவர்கள் மிகமிகக் குறைவாகவே பேச வேண்டும்.அது அவர்களின் சக்தியை அதிகரிக்கும்.வர்மக்கலையானது போர்க்கலை அல்ல;அது மருத்துவக்கலை;அதன் நவீன வடிவமே நியூரோதெரபி ஆகும்.

No comments:

Post a Comment