Tuesday, August 28, 2012

இரண்டு பைரவர்கள்




  • அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில்அழகாபுத்தூர் - 612 401, திருஅரிசிற்கரைப்புத்தூர்தஞ்சாவூர் மாவட்டம்.

  • இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3நிலைகளைக் கொண்டதுஇத்தலவிநாயகர் சொர்ணவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

  • முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார்தன் மனைவிலட்சுமியுடன் காட்சி தருகிறார்அருகில் சுந்தரர்மனைவிபரவை நாச்சியாருடன் இருக்கிறார்சொர்ணவிநாயகர்,தனிச்சன்னதியில் இருக்கிறார்இவரை வணங்கியபின்பே,சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.

  • பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.முருகன்தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்தசுவாமிமலை தலம்இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில்இருக்கிறது.

  • இங்கு பைரவர்களை வேண்டிக்கொள்ள தவறைதட்டிக்கேட்கும் மனப்பான்மையும்துன்பங்களைத்தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பதுநம்பிக்கை.

No comments:

Post a Comment