Friday, February 3, 2012

திருக்கையிலாயமலையை தரிசிக்க...


திருக்கையிலாயமலையை தரிசிக்க...


திருக்கைலாயமலை பயணம் திருக்காட்சியை இலவசமாக திரைப்படமாக பார்க்க:
திரு.கயிலை மணி மனோகர் என்பவரைத் தொடர்புகொள்ளவும்.
இவரிடம் திருக்கையிலாயமலை பயணம் பற்றி திரைப்படத்தொகுப்பு வைத்திருக்கிறார்.இவர் நேரில் வந்து திரையிடுவார்.இவர் வருவதற்கு ஒரே நிபந்தனை: திரையிடப்படும் இடம் சிவாலயமாக இருக்க வேண்டும். பேருந்துக்கட்டணம் நீங்கள் தர வேண்டும். அவ்வளவுதான்.இந்தச் செயலை அவர் ஒரு புண்ணியகாரியமாக நினைக்கிறார்.
தொடர்புக்கு;போன்:0424-2223580,2216019,2253207
0-98430-98898
ஒரு முக்கிய குறிப்பு:1960கள் வரையிலும் திருக்கையிலாய மலை நமது பாரதநாட்டிற்கு சொந்தமாக இருந்தது.நாத்திகம் பேசிய நமது நேரு மாமாவின் ஆட்சியின்போது திருக்கையிலாய மலையின் மகத்துவத்தை உணர்ந்துகொண்ட சீனா அதைக் கைப்பற்றிக்கொண்டது.அப்படிக் கைப்பற்றிய நாளிலிருந்து சீனா அதிவேகமாக உலக அரங்கில் முன்னேறிவருகிறது.எப்போது நாம் அதை மீட்பது?பிரகாஷ் காரட் வாங்கித்தருவாரா?
இல்லை இந்துத்துவம் எழுச்சி பெறும்போது (18.11.2009 முதல்) நமக்கு நமது சுயமரியாதையுடன் கிடைக்குமா?

No comments:

Post a Comment