Tuesday, February 7, 2012

வேதபூமி நமது பாரத நாடு


வானுலகை விஞ்சிடும் வேத பூமி பாரதம்

வாழ்வெலாம் அளித்திவர் புகழ் வளர்க்க ஏகுவோம்

வானுலகை விஞ்சிடும் வேதபூமி பாரதம்

எங்கெங்கும் திருக்கோயில் புனிதநீர் திருத்தலம்

செங்குருதி சிந்தி வீரர் தூய்மை காத்த திருவிடம்

தர்மபூமி பாரதம் கர்மபூமி பாரதம்

சுதந்திரத்துடன் ஸ்வதர்மம் காத்து என்றும் வாழுவோம்

எங்கள் மண்ணில் உரிமை கோரி உலகனைத்தும் கூடினும்

எங்கள் தாயைத் தீண்ட எண்ணி கோடி சேவை சூழினும்

ஒரு சிறிதும் அஞ்சிடோம்;ஓரணுவும் மண் கொடோம்;

ஒரு குழந்தை உள்ளவரை போர்க்கொடி பறந்திடும்.

1 comment: