Friday, February 3, 2012

அகத்தியரின் ஜீவநாடி பாருங்கள்-நிம்மதியாக வாழ்க!!!


அகத்தியரின் ஜீவநாடி பாருங்கள்-நிம்மதியாக வாழ்க!!!

நீங்கள் தினத்தந்தியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதில் வெளிவரும் அகத்தியர் ஜீவநாடி தொடர் படித்துவருகீறீகளா?தற்போது 70 வாரங்களைக் கடந்துவிட்டது.கடுமையான பாவம் செய்துள்ள சிலர்—தமது வேதனை/கடன்/நோய்/எதிர்ப்புகளுடன் வருவர்.அகத்தியமகரிஷி வழிகாட்டுதலால்-சில பரிகாரம் அல்லது பூஜை செய்ய வேண்டும்.செய்த உடனே,இக்கட்டிலிருந்து மீண்டுவிடுவர்.இதற்கு அதிகபட்சம் 1ஆண்டு கூட ஆகும்.
அதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நிஜம்.நீங்களும் ஹனுமத்தாசன் அவர்களை சந்திக்க விரும்புகிறீகளா?
சென்னை வடபழனிக்குச் செல்லுங்கள்.
வடபழனி முருகப்பெருமான் கோவிலுக்குச் செல்லுங்கள்.
அந்தக் கோவிலின் பின்புறம் ஒரு தெரு செல்லும்.அந்தத் தெருவில் ஜகதீஸ்வரி கோவில் என்று ஒரு சிறு தெருவோரக்கோவில் உண்டு.
அந்தக் கோவில் எதிரே ஒரு தெரு செல்லும்.அங்கே –அந்தத் தெருவின் பாதி தூரம் சென்றதும் ஸ்ரீராகவேந்திரர் கோவில் ஒன்று உள்ளது.அந்தக் கோவில்மாடியில் ஹனுமத்தாசன் அகத்தியர் ஜீவநாடி படிக்கிறார்.தட்சினை ரூபாய் 400/-
முன் அனுமதி பெறாமலும் போய் சந்திக்கலாம்.சிலருக்கு சில மணி நேரம் வரையிலும் பலருக்கு சில நிமிடத்திலும் ஜீவநாடி பார்க்கின்றார்.
போன் எண்:044-24897491.செல் -0-98409-06703.
போனை பெரும்பாலும் எடுப்பதில்லை.நேரில் செல்லவும்.உங்கள் வாழ்க்கை நிம்மதியடையும்.
அகத்தியர் வாழ்க!

1 comment:

  1. வணக்கம் அய்யா இப்பொழுதும் நாடி ஜோதிடம் பார்கிறார்கள

    ReplyDelete