Tuesday, August 30, 2011

நேரடி ஜோதிடப்பயிற்சி






வேதத்தின் கண்கள் எனப்படுவது இந்து ஜோதிடம் ஆகும்.நவக்கிரகங்களின் செயல்பாடுகளை தினமும் கவனிக்கும் பாக்யம் நமக்குக் கிடைத்தால்,அடுத்த நிமிடம்,அடுத்த நாள்,அடுத்த மாதம் நமது வாழ்வில் என்ன நடக்கும்? என்பதை ஜோதிட அடிப்படைக் கற்பதால் உணர்ந்து கொள்ள முடியும்.



அஞ்சல் வழியே ஜோதிடம் கற்பவர்கள் நேரடிப்பயிற்சியின் மூலமாக பல்வேறு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.அனுபவம் முந்தியது;சாஸ்திரம் பிந்தியது.



ஒரு நாளுக்கு 90 நிமிடம் வீதம் காலையிலும் மாலையிலும் என 45 நாட்களில் ஜோதிடத்தை தொழில் முறையாகக் கற்றுக்கொள்ளலாம்.இந்தப் பயிற்சியில் சேரத் தேவையான கல்வித்தகுதி:குறைந்த பட்சம் பத்தாவது வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

45 நாட்களுக்கு உங்கள் சொந்தச் செலவில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தங்க வேண்டும்.

கட்டணம் உண்டு.

மேலும் விபரமறிய மின் அஞ்சல் அனுப்பவும்.



ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment