Thursday, February 18, 2010

யார் எப்படிச் சாப்பிட வேண்டும்?இந்து சாஸ்திர விதிமுறை


நாம் எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வரும்;வந்து நோய் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாதப்புகழ் நமக்கு ஏற்படும்.

இவையெல்லாம் நமது வீட்டில் சாப்பிடும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.
நண்பர்,உறவினர் வீடுகளில் மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது.அப்படிச் சாப்பிட்டால் மறு நாளிலிருந்தே அவருக்கும் நமக்கும் பகையாகிவிடும்.

ஹோட்டல்கள்,மோட்டல்கள்,மெஸ்களில் சாப்பிட இந்த விதிகள் பொருந்தாது.வடக்கு நோக்கிச் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது.

No comments:

Post a Comment