Tuesday, February 16, 2010

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா?


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல் என்பதை நமது ஆன்மீகக்கடலை அடிக்கடி வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்திருப்பீர்கள்.
நீங்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ராஜபாளையம் வந்து ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.கல்வித்தகுதி தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.வயது 15 வயது முதல்.
ஜோதிடம் கற்றுக்கொள்ள கால அளவு ஆறு மாதங்கள்.
ஒரு நாளுக்கு ஒன்றரை மணி நேரங்கள்.

ஆறாம் மாத முடிவில் நீங்கள் ஒரு முழுமையான ஜோதிடராக உருவெடுத்திருப்பீர்கள்.

கட்டணமும் பயிற்சி இடமும் உங்களுக்கு மின் அஞ்சலில் தெரிவிக்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, உங்களது பெயர்,(பிறந்த தேதியும் பிறந்த நேரமும்,பிறந்த ஊர்),செல் எண்,ஊர் இவற்றை aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.

விருதுநகர் மாவட்டத்தைத் தவிர, பிற மாவட்டங்கள்,மாநகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு வார இறுதி (சனி மற்றும் ஞாயிறு) வகுப்புக்களும் உண்டு.அப்படி வருபவர்கள் தங்கும் இடம் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

வகுப்புக்கள் மாசி மகத்தன்று துவங்குகின்றன.
இது வரை ஆன்மீகக்கடலின் அமைப்பு மூலமாக ஜோதிடம் பயின்றுள்ளவர்கள் அவரவர் ஊர்களில் ஜோதிடம் பார்க்கத்துவங்கி ஓராண்டு ஆகின்றன.


அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவதால்,இதை நமது ஆன்மீகக்கடல் மூலமாக விரிவு படுத்தியுள்ளோம்.

அஞ்சல் வழி வகுப்புக்கள் கிடையாது.மொழி, மாந்திரீகம்,வைத்தியம்,ஜோதிடம்,சிற்பம்,சமையல் போன்றவை நேருக்கு நேராக பயின்றால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


1 comment:

  1. நான் ஏன் விருதுநகர் மாவட்டத்தில் பிறக்கவில்லை என தோன்றுகிறது ஐயா.

    ReplyDelete