Monday, February 22, 2010

ஒரு இந்துமத விழிப்புணர்வு வலைப்பூ

www.arvindneela.blogspot.com என்ற தமிழ்வலைப்பூ தமிழ்நாட்டில் இந்துமக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.இந்துமதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் தனது ஜாதி என்ற எல்லையைக் கடந்து ஒருங்கிணையாத வரை நமது கல்வி,வேலைவாய்ப்பு,மானியங்கள்,அரசு திட்டங்க்ளில் நாம் புறக்கணிக்கப்படுவோம்.இந்த நிலை மகாத்மா காந்தி அரசியலுக்கு வந்ததிலிருந்து தொடர்கிறது.

No comments:

Post a Comment