Friday, January 10, 2020

உங்கள் கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் (விகாரி & சார்வரி)



உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே!

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;


அருணாச்சல குரு  என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை அருணாச்சல குருவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;


இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;


மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;


சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ் அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(30 வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)





1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை;

16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை;

28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை;

8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை;
            மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;

14.3.2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;

21.3.2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39 வரை;
             மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;

26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை;

27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;

11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை;


சார்வரி வருடத்தின் மைத்ர முகூர்த்த நாட்கள்:
23.4.2020 வியாழன் காலை 6.22 முதல் காலை 8.22 வரை;

8.5.2020 வெள்ளி மாலை 6.24 முதல் இரவு 8.24 வரை;

20.5.2020 புதன் அதிகாலை 4.24 முதல் காலை 6.24 வரை;

5.6.2020 வெள்ளி மாலை 4.24 முதல் 6.24 வரை;

16.6.2020 செவ்வாய் விடிகாலை 2 முதல் 4 மணி வரை;

2.7.2020 வியாழன் மதியம் 3.05 முதல் மாலை 5.05 வரை;

13.7.2020 திங்கள் இரவு 12.12 முதல் 2.12 வரை;

18.7.2020 சனி காலை 6.08 முதல் 8.08 வரை;மதியம் 12.08 முதல் 2.08 வரை;மாலை 6.08 முதல் இரவு 8.08 வரை;

29.7.2020 புதன் மதியம் 1.52 முதல் 3.52 வரை;

9.8.2020 ஞாயிறு இரவு 10.32 முதல் 12.32 வரை;

26.8.2020 புதன் மதியம் 12.36 முதல் 2.36 வரை;

6.9.2020 ஞாயிறு இரவு 8.48 முதல் 10.48 வரை;

22.9.2020 செவ்வாய் காலை 10.20 முதல் மதியம் 12.20 வரை;

3.10.2020 சனி இரவு 9.00 முதல் 9.32 வரை;

20.10.2020 செவ்வாய் காலை 8.12 முதல் 9.38 வரை;

30.10.2020 வெள்ளி மாலை 4.45 முதல் 6.45 வரை;

31.10.2020 சனி மாலை 4.49 முதல் 6.49 வரை;

16.11.2020 திங்கள் காலை 6.08 முதல் 8.08 வரை;

27.11.2020 வெள்ளி மாலை 5.01 முதல் 7.01 வரை;

12.12.2020 சனி காலை 10.46 முதல் 12.46 வரை;மாலை 4.46 முதல் 6.46 வரை;இரவு 10.46 முதல் 12.46 வரை;

13.12.2020 ஞாயிறு காலை 4.23 முதல் 6.23 வரை;

24.12.2020 வியாழன் மாலை 3.16 முதல் 5.16 வரை;

10.1.2021 ஞாயிறு காலை 5.18 முதல் 7.18 வரை;

20.1.2021 புதன் மதியம் 2.00 முதல் 2.55 வரை;
21.1.2021 வியாழன் மதியம் 1.10 முதல் 3.10 வரை;

17.2.2021 புதன் காலை 10.32 முதல் 12.32 வரை;

5.3.2021 வெள்ளி இரவு 11.05 முதல் 1.05 வரை;

16.3.2021 வெள்ளி காலை 8.04 முதல் 10.04 வரை;

1.4.2021 வியாழன் இரவு 8.48 முதல் 10.48 வரை;

13.4.2021 செவ்வாய் காலை 5.45 முதல் 7.45 வரை;






இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;

குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

 ஓம் அகத்தீசாய நம;

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;





No comments:

Post a Comment