Saturday, September 3, 2016

ஆங்கில மருந்துகளின் பயனும் எதிர் விளைவுகளும்.


ஆங்கில மருந்துகளை அவசர வியாதிகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். பதினைந்து நாட்களுக்கு மேல் ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள் (சர்க்கரை வியாதி தவிர. அதையும் தவிர்க்கலாம் நோய் ஆரம்பித்தவுடன் சித்த, ஆயுர்வேத, ஹோமியோ, acupuncture மருத்துவர்களிடம் வந்தால்).
ஆங்கில மருத்துவத்தின் வலி நிவாரணி "COMBIFLAM" பக்க விளைவுகளே இல்லாத மருந்து என்று டாக்டர்களால் சொல்லப்படுகிறது. ஆனால் அதை இரவில் சாப்பிட்டால் காலையில் கழிக்கும் சிறுநீரில் சர்க்கரை வெளியேறும். தொடர்ந்து சாப்பிட்டால் நீங்கள் சர்க்கரை நோயாளி ஆவீர்கள்.
ஆங்கில மருத்துவத்தின் HIGH BP MEDICINE வாழ்நாள் முழுதும் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் MND (MOTOR NURON DISEASE) மற்றும் பிற வியாதிகள் வரும் என்பது சொல்லாமல் மறைக்கப் படுகிறது. பத்து வருடங்கள் சாப்பிட்டபிறகு மிகப் பெரும் வியாதிகள் வரும். அந்த வியாதிகளுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகளே இல்லை.
அதிக ரத்த அழுத்தத்திற்கு யோகாசனங்கள் மிகச் சிறந்தது. பதினாறாம் நாள் முதல் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள். சித்த, ஆயுர்வேதம், ஹோமியோ மருந்துகள் மூலம் அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.
என்னுடைய ஆலோசனை:
அவசர வியாதிகளுக்கு ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துங்கள். அவசரம் முடிந்த பிறகு எங்களைப் போன்ற மருத்துவர்களைப் பாருங்கள். எந்தக் காரணம் கொண்டும் ஆரம்பத்திலேயே SPECIALIST DOCTORS களிடம் செல்லாதீர்கள். ஒரு நம்பிக்கையான MBBS மருத்துவரைக் குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்ளுங்கள்.
கடனில்லாமல், கஷ்டங்கள் இல்லாமல், நோயில்லாமல், பகையில்லாமல் தெய்வ நம்பிக்கையுடன் ஆனந்தமாக வாழுங்கள். நன்றி.
Dr Yoga Ravi 

No comments:

Post a Comment