Saturday, September 3, 2016

சென்னையில் ஒரு மனித நேயம் மிக்க பாரம்பரிய மருத்துவர் யோகா ரவி ஐயா அவர்கள்

என்னுடைய மருத்துவத்தின் சிறப்பு
தற்போதைய நோய்கள் குணமாகும்.
எதிர்காலத்தில் நோய்கள் வராது
----------------------------------------------------------------------------------------------
.. சற்றே பெரிய பதிவுதான். வேறு வழியில்லை. பொருத்தருள்வீர்.
.. உடலில் ஒரு இடத்தில உள்ள மூட்டு வலியை முப்பது நொடிகளில் குறைக்கக்கூடிய ஒரு வழிமுறை என்னிடமுள்ளது. ஆனால் அதுவே நிரந்தர சிகிசையாகாது.
இதுதான் என்னுடைய மருத்துவத்தின் சிறப்பு. இரண்டாயிரம் நோயாளிகளுக்கு மேல் குணப்படுத்திவிட்டேன். ஒரு சதவீதம் நோயாளிகள் கூட திரும்பவும் நோய் என்று வரவில்லை.
. இந்த மருத்துவ முறையினால் என்னுடைய வருமானம் குறைகிறது. ஆனால் சேவை ஒன்று மட்டுமே குறிக்கோளாக என்னுடைய குருநாதர் வளர்த்து விட்டபடியால் இதனை நான் குறையாக எண்ணுவதில்லை.
..கடந்த இருபது வருடங்களாக மருத்துவத் துறையிலே இருந்து வருகிறேன். நோயாளிகளிடம் கூறுவது இதுதான். "உங்கள் உடலில் மறைந்திருக்கும் / ஆங்கில மருந்துகளால் அமுக்கப்பட்ட நோய்களை வெளியே கொண்டுவருவதுடன், உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள அனைத்து நோய்களையும் என்னுடைய மருத்துவத்தால் ஒரே நேரத்தில் குணப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் நோய்கள் வராமல் இருக்க வழிமுறைகளும் சொல்வேன்."
.....நோயாளிகளின் வேதனையை பெரும்பாலும் பதினைந்து நாட்களிலேயே குறைத்து விடுவேன்.
.....என்னிடம் மருத்துவம் செய்துகொண்ட நோயாளிகள் திரும்பத் திரும்ப வருவதில்லை.
.....என்னுடைய மருத்துவ முறை இதுதான்--
1. முதல் நாள் மறைந்திருக்கும் நோய்களை வெளியே கொண்டுவரும் ஹோமியோ மருந்துகளை ஒரு டோஸ் கொடுப்பேன்.
2. வள்ளலாரின் காலை உணவு எனப்படும் காயகல்ப மூலிகை பொடியை கட்டாயமாக தினமும் பல் துலக்கியவுடன் பாலில் கொதிக்க விட்டு அருந்தச் சொல்வேன். இதை சாப்பிட ஆரம்பித்தவுடன் வயிற்றில், சிறுகுடலில், பெருகுடலில் இருக்கும் பழைய மலங்கள் கருப்பு நிறத்தில் வெளியேற ஆரம்பிக்கும். சிறுகுடலில் இருக்கும் குடல் உறிஞ்சிகள் (villus) புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கும். இதுவரை நீங்கள் சாப்பிட்ட மருந்துகள் குடல் உறிஞ்சிகளால் ரத்தத்தில் சேர்க்கப்படாமல் இருந்ததனால் நீங்கள் குணமடைந்திருக்க மாட்டீர்கள். வள்ளலார் "காலை உணவு" உங்கள் ஜீரண மண்டலத்தினை ஒழுங்கு செய்து கொடுக்கும் மருந்துகளை ரத்தத்தில் சரியாக சேர்க்கும்.
3. மிக அற்புதமாக குணமளிக்கும் சித்த மருத்துவ மூலிகைகள் ஹோமியோ மருந்துகளில் தாய் திரவமாக உள்ளன. என்னுடைய குருநாதர் அவற்றின் சேர்க்கைகளை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அவையாவன : liver, skin, cold, kidney, heart, uterus, eye, etc.". முதல் நாள் liver, skin, cold, kidney மருந்துகளைக் கலந்து பதினைந்து நாட்களுக்குக் கொடுப்பேன். அத்துடன் "அன்னை அரவிந்த் ஹெர்பல்" கம்பெனியின் சில காப்சுல்களையும் கொடுப்பேன். பத்தியம் : பூசணிக்காய், பாகற்காய், அகத்திகீரை, கோழி, கருவாடு, காபி, செயற்கை பானங்கள் சாப்பிடக்கூடாது.
4. பதினைந்து தினங்கள் acupuncture சிகிச்சைக்கு வர வேண்டும்.
5. ஒற்றை ஊசி மட்டுமே விரலில் போடுவேன். முப்பது நிமிடங்கள் மட்டுமே சிகிச்சை.
6. மறுநாள் முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மலம் கருப்பாக வெளியேறும். சிறுநீர் கலங்கலாக வெளியேறும். பித்தப்பை, சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் சிறு துகள்களாக சிறுநீரில் வெளியே தள்ளப்படும். சளி இருந்தால் இருமி வெளியே தள்ளும். தோல் வியாதி அமுக்கப்பட்டிருந்தால் வெளியே வரும். ஏழு நாட்களுக்குள் உடலில் மறைந்திருக்கும் அனைத்து வியாதிகளும் வெளியே வரும்.
7. உங்கள் வியாதியின் மூலகாரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கான மாற்று மருந்துகள் கொடுக்கப்படும்.
8. பதினைந்து நாட்களுக்கு ஹோமியோ, மூலிகை மருந்துகள் மட்டும் கொடுக்கப்படும். அதன் பிறகு "சர்வ ரோக நிவாரணிகள்" என்று சொல்லப்படும் சித்த மருந்துகள் கொடுக்கப்படும். பக்க விளைவுகள் எதுவும் இல்லை. acupuncture வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தொடர வேண்டும்.
9. வியாதிகள் ஓரளவுக்கு குணமடைந்த பிறகு acupuncture நிறுத்தி விடலாம். மருந்துகள் மட்டுமே. வள்ளலார் காலை உணவு வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். தொன்னூற்று ஒன்பது சதவீதம் எதிர்காலத்தில் நோய்கள் வராது. ஒரு சதவீதம் உங்களின் கர்ம வினைகளால் தோன்றலாம்.
10. இதுவரை ஆறு byepass அறுவை சிகிச்சைகளையும், பதினான்கு spinalcord அறுவை சிகிச்சைகளையும் தவிர்த்து உள்ளேன். ஆயிரத்து எண்ணூறுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு மூட்டு வலியை குணப்பதியுள்ளேன்.
. என்னிடம் வரும் நோயாளிகள் அனைவரும் மற்ற மருத்துவமுறைகளில் பல லட்சம் செலவு செய்து விட்டு வருவார்கள். அப்படி வருபவர்களில் இருபதுக்கு பத்தொன்பது நோயாளிகளை குணப்படுத்துகிறேன். அந்த ஒரு நோயாளியை குணப்படுத்துவது என் கையில் இல்லை. நான் ஆன்மிகத்தில் இருப்பதனால் அந்த தோல்வி அந்த நோயாளியின் கர்மவினை என்று இருந்துவிடுவேன். என்னிடம் மருத்துவத்திற்கு அதிகம் செலவு ஆவதில்லை. எதிர்காலத்தில் நோய்கள் வராது என்பதனால் தற்போது செய்யும் செலவு ஒரு முதலீடுதான்.
தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Dr. Yoga Ravi - Cell 94441 92892
email : dryogaravi@yahoo.com
2 Aalaiyammankoil Street, Teynampet, Chennai 600 018.
(Near Teynampet Signal).
Time : weekdays : morning 10 -12 : evening : 5 - 8
Sunday Holiday.

No comments:

Post a Comment