Saturday, September 3, 2016

எனது மருத்துவ அனுபவம்.


சர்வாங்க வாதம். உடலின் எல்லா மூட்டுக்களிலும் வீக்கம். வலி. முப்பது வயது வாலிபர். இரண்டு முறை டைபாய்டு வந்த பிறகு நடக்கவே முடியவில்லை.
ஒரு அரசாங்க மருத்துவமனையின் மருத்துவர் "இதனை குணப்படுத்தவே முடியாது" என்று சொல்லிவிட்டார். நம்பிக்கையிழந்த அவர் ஒரு நண்பர் மூலம் என்னிடம் வந்தார்.
வரும்போது இரண்டு நபர்கள் தாங்கி நடத்தி வந்தார்கள். சிகிச்சை ஆரம்பித்தேன். மறுநாள் கைத்தடியுடன் ஒருவர் துணையுடன் வந்தார். நான்காம் நாள் அவராகவே நடந்து வந்தார்.
பத்தாம் நாள் வேலைக்கு சென்று வர ஆரம்பித்து விட்டார். தற்போது என்பது சதவீதம் குணம். சிகிச்சை தொடர்கிறேன்.
குருவருளும் இறையருளும் துணை நிற்கிறது டாக்டர் யோகா ரவி அவர்களுக்கு!

No comments:

Post a Comment