Thursday, January 27, 2011

பெண்களால் கெட்ட பெயர் வராமலிருக்க ஒரு சுலபப் பரிகாரம்

மிகச் சிறந்த மனைவி அமைய செய்ய வேண்டிய வழிபாடு






உங்கள் ஊரில் இருக்கும் ஆலயத்தில் கன்னிமார் சந்நிதி இருக்கும்.அந்த கன்னிமார்களுக்கு 27 வளர்பிறை ஏகாதசி திதிகளில் தொடர்ந்து நெய்விளக்கேற்றி வணங்கி வர வேண்டும்.இதனால்,மிகச்சிறந்த மற்றும் யோகமான மனைவி அமைவார்.



கிராமங்களில் கன்னிமார் ஆலயம் காட்டுப்பகுதிகளில் இருக்கும்.நகரங்களில் உள்ள சிவாலயங்களில் கன்னிமார்கள் சந்நிதி இருக்கும்.






பெண்களால் எந்த நிலையிலும் கெட்ட பெயர் வராமலும்,அழிவுகள்,விரையங்கள் வராமலும் இருக்க நினைப்பவர்கள் 27 வளர்பிறை ஏகாதசி திதியில் கன்னிமார்கள் சந்நிதிக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி வணங்கி வழிபட்டு வரவேண்டும்.இதனால்,பெண்களால் கெட்டபெயர் வராது.அழிவுகளும் வராது.

வழிகாட்டுபவர்:ஐயா சிவ.சேதுபாண்டியன்

நன்றி;பால ஜோதிடம் பக்கம் 16,4.1.2010.

No comments:

Post a Comment