Sunday, January 23, 2011

ஓம்சிவசிவஓம்

அன்புடையீர் வாழ்கவளமுடன்,




பருவ வயது ஆரம்பித்ததில் இருந்து 40கள் வரும்வரை காம இச்சை எழுவது ஆண்,பெண் அனைவருக்கும் இயற்கையானதே.அதன் தாக்கத்திலிருந்து மீண்டு,சராசரியான மனிதனாக வாழவே இந்த மந்திர ஜபத்தினை பரப்பிவருகிறோம்.



15 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மனிதனுக்கும் காம இச்சை எழுவது உடலால் உருவாக்கப்பட்ட தற்காப்பு அமைப்புக்களில் ஒன்று.

ஆனால்,நவீன தொழில்நுட்பவளர்ச்சியால் 24 x 7 நேரமும் காம வெறிபிடித்து அலையும் நிலை சகஜமாகிவருகிறது.அதுவும் கேமிரா செல்போன் வந்தப்பின்னர்,நிலைமை இன்னும் மோசம்தான்.



இந்த நிலை தொடர்ந்தால்,அதாவது தினமும் அல்லது அடிக்கடி காம வீடியோக்கள்,புகைப்படங்கள்,இணையதளங்கள் பார்த்துக்கொண்டே இருந்தால்,அப்படிப் பார்க்கும் ஆண் நிச்சயமாக கற்பழிப்பு வழக்கில் சிக்குவது நிச்சயம்.பெண் எனில்,அவளுக்கு எய்ட்ஸ் வருவது உறுதி.மேலும்,50 வயதில் வரவேண்டிய மூட்டுவலி 30 வயதிலேயே வரத்துவங்கிவிடும்.மூட்டுவலி வந்துவிட்டால்,நடந்து செல்வதே சிரமம் ஆகிவிடும்.நாம் நடந்து செல்ல யாராவது நமக்கு துணைவருவார்களா?(நமது மூட்டுக்களுக்கு சக்தியளிப்பது விந்துதான்.அதை அளவுக்கதிகமாக செலவழித்தால்,முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்;பிறகு,அடிக்கடி நிலைதடுமாறுவோம்;மூன்றாவதாக இருமல் எப்போதும் கூடவே இருக்கும்;நான்காவதாக லேசாக கால் மூட்டுக்கள் வலிக்கத்துவங்கும்;இறுதியாக 30 வயதிலேயே 50 வயதுக்குரிய முதுமை நம்மை செயல்படவிடாமல் முடக்கிவைக்கும்)

இதனால்தான் நமது முன்னோர்கள் பிரம்மச்சாரியத்தை கடுமையாகப் பின்பற்றும்படி வலியுறுத்தினார்கள்.கணவன் மனைவியே மாதம் இரண்டுமுறை மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தனர்.



ஆல்பா மைண்டு பவர் என்ற பெயரில் தமிழ்நாட்டு மாநகரங்களில் மாதம் தோறும் தியானப்பயிற்சி வகுப்புகளை டாக்டர் விஜய லட்சுமி பந்தையன் என்ற அம்மையார் நடத்திவருகிறார்.அந்த ஒருநாள் பயிற்சி எடுத்தப்பின்னர்,நமது மனதில் இதுவரை பதிந்துள்ள தேவையற்ற காம படங்கள்,ஒலிகள்,வீடியோக்களை அடியோடும்,முழுமையாகவும் நீக்கிவிடலாம்.இதன் மூலம் மனம் சுத்தமாகும்.அப்படி சுத்தமாகாவிட்டால்,நமது மனதில் பதிந்திருக்கும் காம ரீதியான படங்கள்,ஒலிகள்,வீடியோக்கள் நம்மை காம நடவடிக்கைகளில் மட்டுமே செயல்பட வைத்து, நம்மை காமவெறி பிடித்த மனித மிருகங்களாக்கிவிடும்.



இன்னொரு (சுலபமான) வழிமுறைதான் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம்.ஒரு வேளைக்கு 30 நிமிடம் வீதம்,இரண்டு வேளைக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே வந்தால்,30 நாட்களுக்குள் காமத்தின் மீதான அளவற்ற இச்சை நம்மை விட்டு நீங்கிவிடும்.இது அனுபவ உண்மை.



படிப்படியாக நம்மிடமிருக்கும் அளவற்ற காம இச்சை நீங்கி,மனதில் இயல்பான ஆரோக்கியம் உருவாகும்.எனவே,நீங்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்.மேலும் விபரமறிய www.omshivashivaom.blogspot.comhttp://www.omshivashivaom.blogspot.com/ என்ற வலைப்பூவைப் பார்க்கவும்.அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப்பின்பற்றவும்.

No comments:

Post a Comment