Friday, January 7, 2011

எந்திரன் இயக்குநர் சங்கர் ஒரு பேட்டியில்:

பெரு நாட்டில் இருக்கிற எட்டாவது அதிசயமான மச்சுபிச்சுல கிளிமஞ்சாரோ பாடலை எடுத்தோம்.சம்பா நடனப்பள்ளியில் போய் அங்கு நடனமாடுபவர்களை வரவழைத்தோம்.இந்தப் பாடலை படப்பிடிப்பு செய்யும்போது,அந்த மலைல லைட் வைக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.அங்கே இருக்குற ஒவ்வொரு கல்லையும் அவங்க தெய்வமாக மதிக்கிறாங்க.

No comments:

Post a Comment