Friday, May 25, 2018

சாது மிரண்டால் காடு கொள்ளாது;சாதுக்கள் நாடு மிரண்டால்.?


உலகத்தை ஒரு வீடு அளவுக்கு சுருக்கினால்,அதில் நமது பாரதநாடு  அந்த நாட்டின் பூஜை அறையாக இருக்கும்;நம்
பாரத நாட்டின் ஆத்மாவாகவும்,உயிர் மூச்சாகவும் இருப்பது நமது தமிழ்நாடும்,தமிழ் இலக்கியங்களும்,சைவ வழிபாடும்,சித்தர்கள்,ரிஷிகள்,துறவிகளின் ஜீவசமாதிகளும் தான்!


ஈசன் படைத்த தெய்வீக சக்திகளில் ஒருவர் வீரபத்திரர்;தட்சனுடய ஆணவத்தை அடக்கிட அவரை அனுப்பினார்;முருகக் கடவுளுடைய தளபதிகளில் ஒருவராக போர்களில் பங்கேற்றார்;

முருகக் கடவுளின் ஆணைப்படி,அசுரர்களிடம் தூது சென்றவரும் வீரபத்திரர்.அவர் தூது சென்ற இடம் தான் முற்காலத்தில் தூதுகுழி என்று இருந்தது;அதுவே தற்போது தூத்துக்குடி என்று ஆகியிருக்கின்றது;

ஆளுடையத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்= திருசெந்தூர் புராணம்

சென்ற நூற்றாண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும்,பாரத நாட்டின் பல பகுதிகளிலும் வீரபத்திரர் உபாசனை இருந்துள்ளது;மிகவும் கடினமான மற்றும் அதிக அளவில் பொருள் செலவு பிடிக்கும் இந்த உபாசனை இந்த நூற்றாண்டில் மறைந்துவிட்டது;இதே போலவே மிகவும் கடினமான உபாசனைகள்:நரசிம்மர் உபாசனை,மஹாகால பைரவர் உபாசனை,மஹாவராகி உபாசனை,காளி உபாசனை;துர்கை உபாசனை;


பக்தி மார்கத்தின் மூலமாகவும் இந்த கடவுள்களின் அருளைச் சுலபமாகப் பெற முடியும்;அப்படி அருள் பெற்று அருள் வாக்கு சொல்பவர்களாகவும் பலர் இன்றும் தமிழ்நாட்டிலும்,பாரதநாடு முழுவதிலும் வாழ்ந்து வருகின்றார்கள்;

கிறிஸ்தவ மதமாற்றம்,நாத்திகப் பிரச்சாரம்,தமிழ் டூ சமஸ்க்ருத மொழி பெயர்ப்பு இன்மை,சமஸ்க்ருதம் டூ தமிழ் மொழி பெயர்ப்பு இன்மை,தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் ஆன்மீகம் தொடர்பான பாடங்கள்,பாடத்திட்டங்களை நீக்கியது போன்றவைகளால் இம்மாதிரியான பரம ரகசிய வழிபாடு பற்றி பலருக்குத் தெரியாமலேயே போய்விட்டது;

அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில்,வில்லிவாக்கம்,சென்னையில்,பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அகத்தியரின் சிவபூஜைக்கு சில துஷ்ட சக்திகள் இடையூறு செய்திருக்கின்றன;அதை தடுத்து அவரது சிவபூஜை வெற்றியடைய உறுதுணையாக இருந்தவர் வீரபத்திரர் ஆவார்;


மாலிக் காபூர் காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பு நடைபெற்றது;பல அரிய சிவாலயங்கள் இஸ்லாமிய படையெடுப்பினால் சூறையாடப்பட்டன;அப்போது ஒரமுறை,கும்பகோணத்திற்கு இஸ்லாமிய படைகள் வந்தன;
அகத்தியர் ஜீவசமாதியாக ஐக்கியமாகி இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்குள் இஸ்லாமியப் படை புகுந்தது;அவர்களின் கண்ணில் முதலில் பட்டது அஷ்ட புஜ அக்னி அகோர வீரபத்திரர் சன்னதி தான்;மிகவும் நேர்த்தியான வேலைப்பாடும்,அளவற்ற தெய்வீக காந்த சக்தியும் கொண்டது;அதை இஸ்லாமியப் படை சிதைக்க முற்பட்டது;

உடனே,அஷ்ட புஜ அக்னி அகோர வீரபத்திரர் ப்ரசன்னமானார்;இஸ்லாமியப் படைகளை துவம்சம் செய்தார்;ஒவ்வொருவரும் எரிந்து சாம்பலானார்கள்;சுமாராக 300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்ஹார நிகழ்ச்சியை இன்றும் கும்பகோணம் மக்கள் அடிக்கடி பேசுவதுண்டு;


இந்த சம்பவத்திற்குப் பிறகு,இஸ்லாமிய ஆட்சியாளர்களும் சரி;அதன் பிறகு வந்த கிறிஸ்தவ ஆட்சியாளர்களும் சரி;கோவிலை தொடுவதே இல்லை;

மாறாக,மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பது,மதம் மாற்றுவது,மதம் மாறியவர்கள் மூலமாகவே இந்து கோவில்கள்,வழிபாட்டுக்கு எதிராக பலவிதமான சதித் திட்டங்களை செயல்படுத்துவது,நாத்திகப் பிரச்சாரம் மூலமாக எல்லோரும் சமஸ்க்ருதம் பேசி,எழுதிக் கொண்டு இருந்ததை மாற்றி எல்லோரும் கிறிஸ்தவ ஆங்கிலம் பேச,எழுத வைத்தது,சனாதன தர்மமாகிய இந்து மதத்தின் ஆணி வேர்களாக இருந்த கோவில்,விவசாயம்,பசு,பெண் இனம் இவைகளை சீரழித்தது;இதன் மீது இந்து மக்களுக்கு இருந்த மரியாதையை கெடுத்தது போன்ற துக்கிரித்தனமான வேலைகளைச் செய்து வருகின்றார்கள்:


1800 வரையிலும் நாடு முழுவதும் ஸ்ரீவித்யா உபாசனை தான் ரகசிய வழிபாடாக இருந்தது;இந்த உபாசனைதான் இந்த தேசத்தை துரோகிகளிடம் இருந்தும்,எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து வந்தது;எத்தனை ஆண்டுகளாக தெரியுமா? சுமாராக 20,00,000 ஆண்டுகளாக. . .


   

கிழக்கே தட்சிண காளி உபாசனை(அருணாச்சல பிரதேசம் முதல் ஒரிசா வரை);

மேற்கே பவானி உபாசனை (இன்றைய ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம்,குஜராத்,கோவா,கர்னாடகா);

வடக்கே வைஷ்ணவி உபாசனை(ஜம்மு காஷ்மீர்,பஞ்சாப்,உத்திரபிரதேசம்,பீகார்,டெல்லி,இமாச்சலப் பிரதேசம்);

தெற்கே வராகி உபாசனை(தமிழ்நாடு,அந்தமான்,கேரளா,ஆந்திரா,ஸ்ரீலங்கா) என்று இருந்த ஸ்ரீவித்யா உபாசனையை சிறுகச் சிறுக கிறிஸ்தவ ஆங்கிலேயன் அழித்துவிட்டான்;எப்படி அழித்தான் தெரியுமா? செயற்கைப் பஞ்சம்,மதமாற்றம்,குருகுலக் கல்வியை அழித்தல்,விவசாயத்தை நிர்மூலமாக்குதல்,நாடு முழுவதும் இருந்து வந்த ஆயுர்வேத,சித்த,இயற்கை மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடுதல் போன்றவைகளால் அழித்துவிட்டான்;


அதனால் தான் இன்று தமிழ் உணர்வாளர் என்ற பெயரில் இதே கிறிஸ்தவ ஆங்கிலேயனின் ஐந்தாம் படையான பாதிரியார் படை,அதன் அரசியல் சக்திகளான டம்ளர்,17 போன்றவை அவநம்பிக்கையையும்,தேச விரோதத்தையும் பரப்பிக் கொண்டே இருக்கின்றன;


ஒரு கோடி தமிழர்கள் தினமும் ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை  மஹா வராகி ஜபம் செய்து வந்தாலே போதும்;தேச துரோகிகள் அழிந்துவிடுவார்கள்;



சனாதன தர்மத்திற்கு மீண்டும் இதே போல ஆபத்து வந்துள்ளது;இதன் முடிவாக இந்த உலகம் முழுவதும் இந்து மதம் பரவிவிடும்;

No comments:

Post a Comment