Wednesday, May 16, 2018

இந்துக்களின் பக்தியால் அழிந்துவரும் துஷ்டர்களின் உலகளாவிய ஆதிக்கம்!!!


உலகத்தில் வாழ்ந்து வரும் 700 கோடி மனிதர்களுக்கும் எதிரி இலுமுனாட்டிகள் மட்டுமே!

யார் இந்த இலுமுனாட்டிகள்?

400 ஆண்டுகளுக்கு முன்பு 12 பேர்கள் அமெரிக்காவில் ஒன்றாக பேசி முடிவு செய்தார்கள்;இந்த உலகத்தையும்,உலக மக்களையும் நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று;


அப்படி தமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு மந்திரம்,தந்திரம்,மாந்திரீகம்,அரசியல் என்று எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தலாம் என்றும் தீர்மானித்தார்கள்;

உலகத்தில் மனிதர்கள் செய்யும் தொழில்களை 13 பெரும் பிரிவுகளாக பிரித்தார்கள்;இன்று உலகத்தில் இருக்கும் எல்லா வல்லரசு நாடுகளும்,எல்லா உளவு அமைப்புகளும்,எல்லா அரசாங்கங்களும் இவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இயங்கிவருகின்றன;உலக வல்லரசு அமெரிக்கா உள்பட!


இன்று இலுமுனாட்டிகளின் மொத்த ஜனத்தொகை 6000 பேர்கள் ஆகும்;இவர்கள் லண்டன் அருகில் இன்னர் சிட்டி என்ற ரகசிய நகரத்தில் இருந்து உலகை இயக்கி வருகின்றார்கள்;


மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் நமது இந்து தர்மத்தில் மட்டுமே இருக்கின்றன;
மனிதர்களை பணவெறி பிடித்தவர்களாகவும்,காமவெறி பிடித்தவர்களாகவும்,அதிகார வெறி பிடித்தவர்களாகவும் மாற்றும் போக்கினை உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு மாநிலத்திலும் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இந்த இலுமுனாட்டிகள்;


உண்மை,நேர்மை,விசுவாசம் போன்ற நற்குணங்களை பாரத தேசத்தில் இருந்து படிப்படியாக கடந்த 300 ஆண்டுகளாக இவர்கள் தான் அழித்துவருகின்றார்கள்;இருந்த போதிலும்,இன்றைய 2018 லும் கூட பணத்தாசைப் படாத மனிதர்கள் இன்றும் நமது நாட்டில் மட்டுமே பிறந்துவருகின்றார்கள்;பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் ஆண் அல்லது பெண் பணத்தாசை இல்லாமல் வாழ்ந்து வருவது சாதாரணம்;ஆனால், அடுத்த வேளை உணவுக்கு வேலை செய்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலையிலும் கூட எனது நாடு,எனது பண்பாடு,எனது மக்கள் என்ற தன்னலமற்ற தியாகிகள் தொடர்ந்து பிறப்பது நமது பாரத நாட்டில் மட்டுமே!


இதுதான் இலுமுனாட்டிகளுக்குப் பிடிக்கவில்லை;இலுமுனாட்டிகளின் பரிசோதனை தேசங்களாக சிங்கப்பூர்,ஹாங்காங்,துபாய் போன்றவைகள் இருந்து வருகின்றன;இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் ஆன்மீகத் தேடல் உருவாகாது;சிங்கப்பூரில் பிறந்தவர்களுக்கு பாரத நாட்டின் பண்பாட்டின் ஆளுமை அவ்வளவு சுலபத்தில் பிடிக்காது;ஹாங்காங்கில் பிறந்தவர்களுக்கு சீனாவின் ஆன்மீக திறன் மீது எளிதாக நம்பிக்கை வராது;துபாய்யில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சவுதி அரேபியாவின் ஆன்மீகத் தேடல் மீது ஈர்ப்பு வராது;


இலுமுனாட்டிகளாக உருவானவர்கள் யூதர்கள்;200 ஆண்டுகளுக்கு முன்பு சில சீனர்களையும் இலுமுனாட்டிகள் தமது குழுவில் இணைத்துக் கொண்டார்கள்;இன்றைய கால கட்டத்தில் பலநாடுகளில்,பல அரசியல் குழப்பங்களுக்கு மறைமுகக் காரணம் இலுமுனாட்டிகளே;


உலகத்தின் அனைத்து நாடுகளின் அரசியல்,அரசாங்கம்,வர்த்தகம் என்று எல்லாத்துறைகளிலும் அமெரிக்காவின் தலையீடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கின்றது;அமெரிக்காவை மையமாகக் கொண்டே உலக அரசியல் இயங்கிவருகின்றது;அமெரிக்காவை வெள்ளை மாளிகை கட்டுப்படுத்துகின்றது;வெள்ளை மாளிகையை இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்ட யூதர்களும்,இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியர்களும் கட்டுப்படுத்திவருகின்றார்கள்;

இவர்கள் இன்றைய ஒட்டு மொத்த உலகத்தையும் கட்டுப்படுத்த உதவியது பாரத நாட்டின் வேதங்கள்,உபநிஷத்துக்கள் மற்றும் கருமார்க்கங்கள் மட்டுமே;அடுத்தபடியாக செவ்விந்தியர்களின் மாந்திரீக முறைகளுமே;

சுமாராக 6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக வரைபடம் வேறுவிதமாக இருந்தது;ஆப்ரிக்கக் கண்டத்தில் இப்போது இருக்கும் சகாரா பாலைவனம்,சகாரா பெருங்கடலாக இருந்தது;அமெரிக்காவுக்கும்,ஐரோப்பாவுக்கும் இடையே ஒரு பெரிய கண்டம் இருந்தது;அதற்கு அட்லாண்டிக் கண்டம் என்றூ பெயர்;தொடர்ந்து நிகழ்ந்த பூகம்பங்களும்,சுனாமிகளும் உலக வரைபடத்தை மாற்றிவிட்டன;

சுமாராக 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்றைய இலங்கைக்கு தெற்கு எல்லையில் இருந்து அண்டார்டிகாவரையிலும்,கிழக்கே ஆஸ்திரேலியாவில் இருந்து மேற்கே மடகாஸ்கர் தீவு வரையிலும் குமரிக்கண்டம் என்ற லெமூரியாக் கண்டம் இருந்தது;வெறும் 200 ஆண்டுகளுக்குள் உண்டான ஆறு சுனாமிகள் குமரிக் கண்டத்தை இந்து மஹாசமுத்திரமாக மாற்றிவிட்டன;


இன்றைய காலகட்டத்தில் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் சமுதாயத்தை ஆன்மீக பூமியாகத் திகழும் பாரதத்திலேயே உருவாக்கி வருவது இலுமுனாட்டிகளின் செயல்பாடுகள் தான்;இவர்களது கண்டுபடிப்புகளான இணையம்,செல்போன்,ஸ்மார்ட்போன் போன்றவைகளால் மக்களிடையே பக்தி குறைந்து பணவெறி அதிகரிக்கத்துவங்கி  இருக்கின்றது;


இருந்த போதிலும் இலுமுனாட்டிகள் பற்றி உலக அளவில் விழிப்புணர்ச்சியை முதன் முதலில் உருவாக்கியவர் ஒரு தமிழரே;அவர் தான் ஹீலர் பாஸ்கர்! ஆன்மீகத் தேடலில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியதும் அவருக்கு இந்த உலகம் முழுவதையும் கட்டுப்படுத்திவரும் மனிதர்கள் யார் என்பது தெரிந்தது;அவர் தனது இணையதளத்தில் உலக அரசியல் என்ற தலைப்பில் 6 மணி நேரம் பேசியிருக்கின்றார்;அதை முழுமையாக கேட்டால் நமக்கும் பயம் வரும்;அது தேவையற்ற பயம் என்பதை நாம் உணர்வதே இல்லை;


ஒரு அரபு மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் ஜபித்து வந்தால் அது அப்பகுதி மக்களுக்கு மட்டுமே நன்மைகளை தரும்;
அதேசமயம்,ஒரு சமஸ்க்ருத மந்திரம் அல்லது தமிழ் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் எழுதினாலோ அல்லது ஜபித்துவந்தலோ அது இந்த உலகம் முழுவதற்கும் நன்மைகளை தரத் துவங்கும்;ஜபிப்பவர்களுக்கும் நன்மைகளை தரத் துவங்கும்;உலகத்திலேயே மந்திர மொழியாக இருப்பது தமிழ் மொழிதான்;தமிழ்மொழியும் சமஸ்க்ருத மொழியும் ஒரே சமயத்தில் சித்தர்களால் இந்த உலகத்திற்கு கொண்டுவரப்பட்டவை;


தமிழ் மொழியை முருகக் கடவுளிடம் இருந்து பூமிக்கு கொண்டு வந்து மனிதர்களிடையே பரப்பியவர் அகத்தியர் ஆவார்;அதே போல,சமஸ்க்ருதத்தை பூமியில் பரப்பியவர் பாணினி ஆவார்;
தமிழ் மந்திர மொழி;சமஸ்க்ருதம் மந்திரங்களைக் கொண்ட மொழி;


நீங்கள் தினமும் 1200 முறை ஸ்ரீராமஜெயம் என்று எழுதினாலோ அல்லது ஜபித்துவந்தாலோ அம்மந்திரம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்;கூடவே,இந்த பூமியில் மனித குலத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களின் தீய செயல்பாடுகளை முடக்கிவிடும்;


நீங்கள் தினமும் ஓம் நமச்சிவாய என்றோ அல்லது சிவாய நம என்றோ தினமும் எழுதினாலோ ஜபித்தாலோ அந்த மந்திர ஜபம் உங்கள் குடும்ப நலனை பாதுகாக்கும்;கூடவே இந்த பூமியில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் சூட்சுமப் பாதுகாப்பை வழங்கும்;


இதை இலுமுனாட்டிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை;1700 களில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்களில் இலுமுனாட்டிகளும் இருந்தார்கள்;அவர்களின் பலவிதமான ஆராய்ச்சிகளால் பாரத நாடுதான் உலகின் ஆன்மீக பொக்கிஷம் என்பதை உணர்ந்தார்கள்:தமது உலகத்தை ஆட்சி செய்யும் லட்சியத்திற்கு குறுக்காக வர இருப்பது இந்தியர்கள் தான் என்பதையும் அப்போதே உணர்ந்தார்கள்:1947 இல் நாம் சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் சரபோஜி மஹால் நூலகத்தில் இருந்து பெரும்பாலான ஓலைச்சுவடிகளை இரண்டு கப்பல்கள் மூலம் எடுத்துச் சென்றர்கள்;யாருடைய அனுமதியையும் பெறாமலேயே!

அதில் இந்த உலகத்தினை வசப்படுத்தும் கலைகள் பற்றிய படைப்புகள் அனைத்தும் இருந்தன;கிபி 2100,கிபி 2200,கிபி 2300 என்று கிபி 3000,கிபி 10000 வரை இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை ஜோதிட ரீதியாக கணித்து வைத்திருப்பதைக் கண்டு மிரண்டு போனார்கள்:


இலுமுனாட்டிகளைப் பற்றி சிலபல தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன;சில திரைப்படங்கள் வெளிவர இலுமுனாட்டிகளும் காரணமாக இருந்துள்ளார்கள்:

ஏழாம் அறிவு

போகர்(ஓருமையில் பெயர் வைத்துள்ளார்கள் பாவிகள்)

தனி ஒருவன்(இலுமுனாட்டிகளைப் பற்றிய அப்பட்டமான திரைப்படம்)

திருட்டுப்பயலே 2

இரும்புத் திரை

எதிர்வரும் காலத்தில் இந்துக்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடையாமல் இருக்க இதுவரை செய்துள்ள துரோகங்கள்:

1.ஃப்ளூரைடு கலந்த பற்பசைகள்:

இதை தினமும் பயன்படுத்தி பல் துலக்கி வந்தால்,நமது புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரம் அழிந்துவிடும்;அப்படி அழிந்துவிட்டால் ஆன்மீகத்தில் எக்காலமும் முன்னேற முடியாது;

 உதாரணமாக,1990 இல் பிறந்த ஒரு குழந்தை 1 ஆண்டுக்கு மேல் ஃப்ளூரைடு கலந்த பற்பசையை பயன்படுத்தினால்,அதன் பீனியல் க்ளான்டு செயலிழந்துவிடும்;அதற்கு 2010 முதல் 2020 க்குள் திருமணம் நடைபெறும்;அதற்கு பிறக்கும் குழந்தைக்கும் பீனியல் க்ளான்டு இராது;பீனியல் கிளான்டுக்கு ஆன்மீகப் பெயர் தான் ஆக்ஞாசக்கரம்;


ஆக்ஞா சக்கரத்தினை தூண்டும் தியான முறையை மன வளக் கலைமன்றம் போதித்து வருகின்றது;ஆக்ஞா சக்கரத்தை இயங்க வைத்துவிட்டால்,அவர்களை யாராலும் மாந்திரீக அடிமையாக்கிட முடியாது;


தீர்வு:கசப்பு அல்லது துவர்ப்புச் சுவை கொண்ட பல்பொடியை மட்டும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும்;காதி பவன்களில் கிடைக்கும்;


2.இங்கிலீஷ் மீடியம் பள்ளிகள்:


10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே ஒரு குழந்தையால் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியும்;
இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கின்றது என்ற முட்டாள்த் தனமான கருத்து தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது;


10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு பொறுமை ,தன்னடக்கம்,சமுதாய விழாக்களின் முக்கியத்துவம்,சகிப்புத்தன்மை,புரிந்து கொள்ளும் திறன், செய்த தவற்றினை ஒப்புக் கொள்ளும் சுபாவம் இருக்கும்;


10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை இங்கிலீஷ் மீடியம் படித்தவர்கள் க்ரிமினல் புத்தியோடு இருப்பார்கள்;செய்த தவற்றினை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்;மான,அவமானத்திற்கு சிறிதும் அஞ்சமாட்டார்கள்;ஹாலிவுட் அல்லது கிரிக்கெட் மீது அடிமையாக இருப்பார்கள்:வெள்ளைக்கார நாடுகள் மீது மட்டுமே மரியாதை இருக்கும்;


தீர்வு;10 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படிக்க வைப்பது; சுமாராக படித்தாலும் போதும்;


3.மதுப்பழக்கம்:


8 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை (13 வயது முதல் 23 வயது வரை) விளையாட்டுக்கு என்று ஆரம்பிக்கும் மதுப் பழக்கத்தினால் இன்று 30 வயதுக்கு உட்பட்ட விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது;எந்த அரசுக்கும் இதுபற்றிக் கவலை இல்லை;


தீர்வு:தேசபக்தியும்,தெய்வ பக்தியும் நிரம்பிய அரசாங்கம் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும்;தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தால் மட்டுமே இதற்கு தீர்வு உண்டு;


4.ஆன்மீகக் கல்வி இன்மை

இதனால்,பிரதோஷம்,சிவராத்திரி,ஏகாதசி பற்றிய அடிப்படை ஞானம் கூட தமிழ் நாட்டின் எட்டு கோடி தமிழர்களிடம் இல்லாமல் போய்விட்டது;இது மதமாற்றுபவர்களுக்கு சுலபமாகப் போய்விட்டது;


சைவ ஆதீனங்கள்,வைஷ்ணவ சங்கோஷ்டிகள் மற்றும் கார்பரேட் இந்து அமைப்புகள் உலகம் முழுவதும் கிளைகளை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கும் எண்ணம் உள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்களே ஒழிய,நமது பாரத நாட்டில் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கிட ஆர்வமில்லாமல் இருக்கின்றார்கள்:பெயரளவுக்கு தான் பாரத நாட்டில் ஆன்மீக நிகழ்ச்சிகளை கடமைக்கு என்று நடத்திவருகின்றார்கள்:


தீர்வு:அடுத்த 100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் தெருவுக்கு ஒரு ஆன்மீக சத்சங்கம் அமைத்து இந்து மத விழிப்புணர்ச்சியை அரசியல் கண்ணோட்டத்துடன் உருவாக்க வேண்டும்;
பள்ளி,கல்லூரிகளில் குருகுலக் கல்வியை கொண்டு வரவேண்டும்;மத மாற்றத்தை தீவிரவாதமாக அறிவிக்கவேண்டும்;


5.பசுவின் பெருமைகளை மறக்கடித்தல்

கோவில்,விவசாயம்,பெண்,பசு இந்த நான்கு அடிப்படைகளை பேணி பராமரித்தாலே போதும்;இந்து தர்மம் மீண்டும் மகோன்னத நிலைக்கு வந்துவிடும்;இன்றைய டிவி,சினிமா,விளம்பரங்கள் பெரும்பாலானவைகள் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்படுபவை;இவைகள் அனைத்தும் கோவில்,பெண்,பசு,விவசாயம் போன்றவைகளை இழிவுபடுத்தும் விதமாகவே உருவாக்கிவருகின்றார்கள்;

1960 முதல் 1990 வரை நாத்திகப்பிரச்சாரமும்,ஹிந்தி எதிர்ப்புப்பிரச்சாரமும் செய்து இந்து மதத்தை பலவீனப்படுத்தினார்கள்;இப்படி பிரச்சாரம் செய்ய சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மாதா மாதம் பணம் கொடுத்து வந்தன;

1960 முதல் 1980 வரை தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு சீர்குலைந்துவிடும் என்று  மருத்துவர்களால் நாடு முழுக்க  வதந்தி பரப்பினார்கள்;
1970 முதல் 1990 வரை குழலூதும் கண்ணன், உக்கிரமான காளி போட்டோக்களை வீட்டில் வைத்திருக்க கூடாது என்று வதந்தி பரப்பினார்கள்;இவைகள் வீட்டில் இருந்தால் மாந்திரீகம் செயல்படாது;

1990 முதல் 2010 வரை இறந்தவீடுகளில் கர்மகாரியம் செய்யும் போது கழுத்தில் ருத்ராடம் அணிந்திருக்கக் கூடாது என்ற வதந்தியை பரப்பினார்கள்;

2000 முதல் 2040 வரை புதிய புதிய மகான்களுடைய வழிபாட்டை உருவாக்கி,சைவம்,வைஷ்ணவம் இரண்டையும் பலவீனமடையச் செய்யும் வேலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன;

தீர்வு:நாட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை அடுத்த 50 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்க வேண்டும்;இலுமுனாட்டிகள் உருவாக்கிய ஜெர்ஸிப்பசுவை பாரத நாட்டில் இருந்து மொத்தமாக அழித்துவிட வேண்டும்;

6.உணவே நஞ்சு,நஞ்சே உணவு;

 மைதாவில் செய்யப்படும் உணவுகள் நமது ஜீரண மண்டலத்தை நாசமாக்கக் கூடியவை;பிஸ்ஸா,பர்கர் போன்றவைகளை ஒரு முறை கூட சாப்பிடாமல் இருப்பது அவசியம்;

நமது பாரம்பரிய ஆயுர்வேதம் உண்ணும் உணவைப்பற்றி கூறியிருப்பது என்ன?
எது நாக்குக்கு சுவையில்லாமல் இருக்கின்றதோ அது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்;
எது நாக்குக்கு சுவையை தருகின்றதோ,அது உடல் நலனை சீரழித்துவிடும்;


எனவே,சிறுதானிய உணவுகளை சாப்பிடப் பழக வேண்டும்;இயற்கை நல்வாழ்வு முகாம்களுக்கு அடிக்கடி சென்று ஆரோக்கிய விழிப்புணர்ச்சியைப் பெற வேண்டும்;
டிவியில் வரும் விளம்பரங்களை நம்பவேண்டாம்;டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை ஒரு போதும் சாப்பிட வேண்டாம்;குளிர்பானங்களை உருவாக்கியதே நம்மை நோயாளியாக மாற்றிடவே;


7.டெக்னாலஜியை அளவோடு பயன்படுத்துதல்

இணையம் உலகம் முழுவதும் இருந்த 61,000 நாகரீகங்களை சிதைத்துவிட்டது;எல்லோரது மனதிலும் இருக்கும் காம உணர்ச்சிகளை பேராசை மிக்கதாக மாற்றிவிட்டது;இதனால்,தான் காமக் குற்றங்கள் பெருகிக் கொண்டே செல்கின்றன;

தீர்வு:உக்கிர பெண் தெய்வ வழிபாட்டினை எல்லோரும் பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும்;மஹாவராகி,அங்காளபரமேஸ்வரி,மஹா காளி ஜபம் தினமும் செய்து வருவதன் மூலமாக எல்லோரும் மன அமைதி பெறலாம்;


8.பாரத பாரம்பரியத்தின் பெருமைகளை இந்தியர்கள் அறியாத விதமாக செய்தல்/தடுத்தல்

மெக்காலே கல்வித்திட்டம்,ஆங்கில வழிக்கல்வி,வெளிநாட்டில் உயர் கல்வி போன்றவைகளால் நமது பாரம்பரியத்தை அறியாத தலைமுறைகளை நாம் உருவாக்கி வருகின்றோம்;இதை அடியோடு மாற்றிட, உங்கள் குழந்தைகளை 13 வயது முதல் 23 வயதுவரை பண்புப் பயிற்சி முகாம்களுக்கு ஆண்டு தோறும் அனுப்பி வைக்க வேண்டும்;

அதுதான் நமது பாரம்பரியத்தின் பெருமைகளை உணர வைக்கும்;
இதைச் செய்யாத பட்சத்தில் லவ் ஜிகாத்,மதமாற்றம்,திடீர் தற்கொலை போன்றவைகளில் ஒன்றில் சிக்கி சின்னாபின்னமாகும் வாய்ப்புக்களே அதிகம்;


$ நிரந்தரத் தீர்வு:

ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரம் மஹாகால பைரவ ஜபம்(ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ)

அல்லது

மஹாவராஹி ஜபம்(ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ)

அல்லது

லக்ஷ்மி நரசிம்ம ஜபம் செய்து வர வேண்டும்;இப்படி மூன்று ஆண்டுகள் ஜபித்து வந்தாலே நிம்மதியான வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்கள் அடைந்துவிடுவார்கள்:


இந்த மூன்று ஆண்டுகள் மட்டும் மது,அசைவம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;

தர்மோ ரக்ஷித ரக்ஷிதஹ


தர்மத்தை நாம் காத்தால்,தர்மம் நம்மை காக்கும்;

No comments:

Post a Comment