Wednesday, November 4, 2009

எதிரிகளை நிர்மூலமாக்கிட

எதிரிகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு பலவிதமான தொல்லைகள் வந்தால் சமாளிக்க வழி!

நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோவிலில் ரூ.1000/-அங்குள்ள கோவில் அலுவலகத்தில் செலுத்தி சத்ரு சம்ஹார பூஜை செய்ய வேண்டும்.இப்படிச் செய்தால் எதிரிகளும்,எதிர்ப்புகளும் அழியும்.

நாமே பூஜைப் பொருட்கள் வாங்கினால் ரூ.250/- செலுத்தினால் போதும்.இதற்கு அருணகிரிநாதர் பாடிய பாடலே சாட்சி!

“அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப்
பொங்காரமாய் வரும்
அசுரரை வெட்டிச்
சங்காரமாடிய பெருமாளே!”
பொருள்:முருகக்கடவுள் அரக்கர்களை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர்புரிந்து வென்றார்.

No comments:

Post a Comment