Monday, November 16, 2009

AFTER2010AD


ஜோதிட தீர்க்க தரிசனங்கள்:2010க்குப்பின்

பிருஹத் சம்ஹிதை, நாரத ஸம்ஹிதை, குமார சுவாமீயம்,ஜாதக அலங்காரம், திருமூலரின் திருமந்திரம் போன்ற ஜோதிட புராதனங்கள் விவரிப்பது என்னவென்றால், 26.12.2004 ஆம் நாளன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியானது இந்த பூமியில் மிகப்பெரிய மாறுதலுக்கான ஆரம்ப அறிகுறி!!!

கி.பி.2010க்குப் பிறகு உலக அளவில் பூகோள மாறுதல் ஏற்படும்.உலகம் முழுவதும் அழிவுகள் ஏற்பட்டாலும், இந்திய நிலப்பகுதி முழுவதுமாக அழிந்துவிடாது.இந்தியா குபேர நாடாக மாறும்.150 ஆண்டுகளுக்கு உலகத்தை இந்தியா வழிநடத்தும்.(ஆர்.எஸ்.எஸ்.ஸின் லட்சியமே இதுதான்.அவர்கள் தினமும் பாடும் பாடலில் உலகின் குருவாய் பாரதம் ஆகிட. . .)
காகிதப்பணம் அழிந்து மீண்டும் தங்க நாணங்கள்புழக்கத்துக்கு வரும்.
ஆன்மீகம்,இந்துப்பண்பாடு இவற்றை வெளிநாட்டவர் இந்தியாவுக்கு நேரில் வந்து பணம் கொட்டிக் கற்றுக் கொள்ளுவர்.சித்தர்களின் ஆசியால் எழுதப்பட்ட புராதன சுவடிகளும் இதையே விவரிக்கின்றன.
தகவல் ஆதாரம்:ஜோதிட பூமி பக்கம் 28,பிப்ரவரி 2008.

No comments:

Post a Comment