Thursday, October 15, 2015

ஓம் சதுரகிரி சுந்தரமகாலிங்காய நமக

சதுரகிரிக்கு ஒரு அமாவாசைக்கு பயணம் செய்தால்,அன்றோடு முடிந்த ஒருமாதம் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் கரைந்துவிடும்;


சதுரகிரிக்கு ஒரு ஆடி அமாவாசைக்குப் பயணம் செய்தால்,அன்றோடு நிறைவடைந்த ஒரு வருடம் நாம் அறிந்தும்,அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும்;


ஓம் சதுரகிரி சுந்தரமகாலிங்காய நமக

No comments:

Post a Comment