Wednesday, October 14, 2015

ஸ்ரீவித்யா உபாசனை பற்றிய இன்னொரு புத்தகம்


கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது பாரத நாட்டில் அன்னை வழிபாடு நிகழ்ந்துவருகிறது;தலைமுறைகள் கடந்து,யுகங்கள் கடந்து அன்னையின் வழிபாட்டுமுறைகளை குரு சீடன் என்று வழிவழியாக பின்பற்றி வந்துள்ளனர்;

அதன் படி ஸ்ரீவித்யா உபாசனைக்கு ஒரு கலங்கரை விளக்காக இருப்பது ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரமே!


இது பற்றிய விளக்கங்களை பெரும்பாலும் ஸ்ரீவித்யா உபாசகர்களே புத்தகமாக எழுதியிருக்கின்றனர்;அவற்றில் ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில்
பெருமை கொள்கிறோம்;

No comments:

Post a Comment